பொது நூலகங்களுக்கான இதழ்கள் தேர்வுக்குழு ஆலோசனை கூட்டம்

பொது நூலகங்களுக்கான இதழ்கள் தேர்வுக்குழு  ஆலோசனைக் கூட்டம் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்றது. பொது நூலகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள், மற்றும்…

மார்ச் 11, 2022

புதுக்கோட்டை அருகே கீழப்பனையூரில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில்   மகளிர் தினவிழா சிறப்புடன் நடந்தது. விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பெண்களின் சிறப்புகள்…

மார்ச் 11, 2022

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவுக்கு  திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்…

மார்ச் 11, 2022

புதுக்கோட்டை மன்னர்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்துக்கு அமெரிக்க வாழ் தமிழர் நன்கொடை வழங்கல்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்துக்கு  அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் நன்கொடை வழங்கினார். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண முன்னாள் வெளியுறவுத் துறை செயலரும், புதுக்கோட்டை மண்ணின் மைந்தருமான…

மார்ச் 11, 2022

தமுஎகச கலை இலக்கிய விருதுகள்(2021) படைப்புகளை அனுப்பி வைக்கலாம்

தமுஎகச மாநிலத்தலைவர் (பொ)  மதுக்கூர் இராமலிங்கம்,  பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட தகவல்: 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்குரிய தமுஎகச கலை இலக்கிய விருது களுக்கான…

மார்ச் 10, 2022

புதுக்கோட்டை அருகே பேருந்து மேற்கூரையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்…

புதுக்கோட்டை அருகே  உயிரை பணயம் வைத்து பேருந்தின் மேற்கூரையிலும் படிக்கட்டுகளிலும் தொங்கிச் செல்லும் மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச…

மார்ச் 10, 2022

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மாசிமாத  கார்த்திகை- சஷ்டி வழிபாடு

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மாசிமாத  கார்த்திகை, சஷ்டி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில்  மாசி…

மார்ச் 10, 2022

கே.நெடுவயல் ஊராட்சியின் தேசியக்கொடியின் மூன்று வண்ணத்துடன் காட்சியளிக்கும் குடிநீர் நீர் மேல்நிலை தேக்க தொட்டி..

கே.நெடுவயல் ஊராட்சியின் தேசியக்கொடியின் மூன்று வண்ணத்துடன் காட்சியளிக்கும் குடிநீர் நீர் மேல்நிலை தேக்க தொட்டி  அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர்…

மார்ச் 9, 2022

பொன்னமராவதி மேல வட்டம் கிராம நிர்வாக அலுவலகத்தை தரைத்தளத்துக்கு மாற்ற கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பயனற்று கிடக்கும் மேல வட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை மாற்றுத்திறனாளிகள், பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தரைத்தளத்தில் இயங்கிட மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 9, 2022

புதுக்கோட்டை அரசு ஐடிஐ -ல் உலக மகளிர் தின விழா

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து திருக்கோகர்ணம் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் நடத்திய சர்வதேச பெண்கள் தின விழாவுக்கு, சங்க தலைவர்…

மார்ச் 9, 2022