மகத்தான பொதுவுடமைத் தலைவர் தோழர் ஜீவானந்தம்…
தோழர் ஜீவா மகத்தான பொதுவுடமைத் தலைவர், அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன்…
தோழர் ஜீவா மகத்தான பொதுவுடமைத் தலைவர், அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன்…
கந்தர்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்வு நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல்குளம் ஊராட்சி…
வேளாண் விளைபொருள்களுக்கு ஆதாரவிலை உத்தரவாதச் சட்டம் கொண்டுவர வேண்டுமென வேளாண் விளைபொருள் குறைந்தபட்ச விலை உரிமைக்கான விவசாயிகள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் விவசாய விளைபொருள் ஆதார விலைபொருள்…
திருவாப்பாடி கிராமத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு 69- ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருவாப்பாடி கிராமத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு…
புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 32 பேர் காயமடைந்தனர். தமிழ்நாட்டிலேயே…
திருமயம் கோட்டம், திருமயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவுள்ளதால் வரும் சனிக்கிழமை (ஜன.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமயம் மின் வாரிய உதவி செயற் பொறியாளர் (இயக்கலும்…
புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நகரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை(20.01.2024) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.…
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் மாடு முட்டி உயிரிழந்தனர்.இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை…
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜகல்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாட்டுக் கொட்டத்தில் பொங்கல், வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பசுக்களுக்கு புது கயிறு,…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஸ்மாசஸ், ஸ்பார்ட் டென்ஸ். மற்றும் அல்ஹிதாயா கிரிக்கெட் கிளப் சார்பாக தை திருநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.…