வாசிப்பு ஒவ்வொரு மனிதரையும் வளப்படுத்தும்: வாசகர்பேரவை செயலர் விஸ்வநாதன்

புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் கலை அருவி இலக்கியப் பேரவை, கல்லூரி நூலகம் இணைத்து நடத்திய “வாசிப்போம். வாழ்வினை வளப்படுத்துவோம்” கருத்தரங்கமும், ஞானாலயா ஆவணப்படம்…

ஜனவரி 14, 2024

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் சிறுவர் சிறுமியர் வீதிதோறும் மார்கழி பஜனை

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் சிறுவர் சிறுமியர் வீதிதோறும் மார்கழி  திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடி கோயிலுக்குசசென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மாதங்களில் அதிகாலையில் இறைவனை வணங்குவதற்கான சிறந்த…

ஜனவரி 14, 2024

புத்தகம் அறிவோம்… புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகிகள்..

புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகிகள் பலர் இருந்த போதிலும் நால்வர் நமது கவனத்தை ஈர்க்கின்றனர். சர் வில்லியம் பிளாக் போர்ன்(1807 – 1823). சர் ஏ. சேஷய்யா சாஸ்திரி…

ஜனவரி 14, 2024

புத்தகம் அறிவோம்… சுவாமி விவேகானந்தர் வரலாறு..

ஆன்மீகத்துறையைச் சேர்ந்த பெரியோர்களின் வரலாற்றைப் படிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சுவாமி விவேகா னந்தரின் வரலாறு, சிறுவர்களின் மனோநிலையை வளர்க்கப் பெரிதும் உதவும். விவேகானந்தரின் தீரம், உண்மைக்காக…

ஜனவரி 14, 2024

புத்தகம் அறிவோம்.. புத்தரின் அறமுரசு..

சுவாமி விவேகானந்தர் கூறுவதுபோல், ‘முற்றிலும் எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் புத்தர்…(இன்றைய ஆன்மீகவாதிகள் கவனிக்க) இதுவரை வெளிப்பட்டவற்றுள் மகோன்னதனமான ஆன்ம சக்தியின் நிலைக்களன் அவர். உலகம்…

ஜனவரி 14, 2024

புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகி 50 -ஆவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது இன்று…!

புதுகை மாவட்டம் உதயமாகி 50 -ஆவதுஆண்டில்அடியெடுத்து வைக்கும்(14.1.1074) நிலையில், கடந்த ஆண்டுகளில் பெரிய அளவில் எந்த வளர்ச்சியும் எட்டப்படவில்லை. புதுக்கோட்டை எம்பி தொகுதி பறி போனதால் மாவட்ட…

ஜனவரி 14, 2024

திருமயம் நூலக வாசகர் வட்டம் சார்பில் பொங்கல் விழா

திருமயம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவை…

ஜனவரி 14, 2024

கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில்  சமத்துவ பொங்கல் விழா மிகசிறப்பாக நடைபெற்றது. சமத்துவ பொங்கல் விழாவில் கட்டுமாவடி பெற்றோர் ஆசிரியர் கழக…

ஜனவரி 13, 2024

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு…

ஜனவரி 13, 2024

திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் அதிகரிக்கவும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் கடந்த சில ஆண்டுகளாக…

ஜனவரி 13, 2024