தேனி தீயணைப்புத்துறையில் நிலவும் கடுமையான அதிருப்தி..
தேனி தீயணைப்புத்துறையினர் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. தேனியில் கடந்த பல ஆண்டுகளாக அதாவது தேனி நகராட்சியாக அறிவிக்கப்பட்டது முதல் தீயணைப்பு நிலையம், பெரியகுளம் ரோட்டோரம் ஊராட்சி…
தேனி தீயணைப்புத்துறையினர் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. தேனியில் கடந்த பல ஆண்டுகளாக அதாவது தேனி நகராட்சியாக அறிவிக்கப்பட்டது முதல் தீயணைப்பு நிலையம், பெரியகுளம் ரோட்டோரம் ஊராட்சி…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நான்கு சக்கர வாகனம் மோதியதால் காளை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. திருமயம் அருகே கொசப்பட்டி அருகே கணமாய் ஓரம 5 மாடுகள்…
திருமயம் ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப் பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக் குள்பட்ட குழிபிறை ஊராட்சியில் ஊராட்சிமன்றத்தலைவர்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு அதற்குத் தேவையான பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது. பொங்கல் பண்டிகை பொருள்களும், காய்கறிகளும் வாங்குவதற்கு திருமயம் கடை…
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான மூதூரிமை பட்டியல் கடைபிடிக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதல்வர்…
கந்தர்வகோட்டை அருகே கொல்லம்பட்டி தொடக்கப்பள்ளி யில் பூமி சுழற்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கொல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பூமி சுழற்சி…
அதிராம்பட்டினத்தில் அரசு நிலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர் களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை…
அன்புடமை உழவே தலை என்று ஏர் சொன்னது உணவே தலை என்று ஊர் சொன்னது.. மழையே தலை என்று நீர் சொன்னது மரமே தலை என்று வேர்…