புதுகை கம்பன் கழகத்தலைவர் 51 பவுன் தங்கச் சங்கிலி அன்பளிப்பு…

புதிதாக உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் கூட்டத் தொடக்க விழா( 9-10-2024) புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர்கள்  கே என் நேரு, எஸ். ரகுபதி  ஆகியோர் விழாவில் கலந்து…

அக்டோபர் 9, 2024

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு  மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பாராட்டு

புதுக்கோட்டை  மாவட்டத்தில்   நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் களுக்கு புதுக்கோட்டை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தனது அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து  பாராட்டி   வாழ்த்தினார் . புதுக்கோட்டை …

அக்டோபர் 8, 2024

மிளகாய் பயிரில் தென்கிழக்கு ஆசியா கரும்பேன்  தாக்குதலைக் கட்டுப்படுத்துவது பற்றி கருத்தரங்கு

புதுக்கோட்டையில்  எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேஃபி இணைந்து நடத்திய மிளகாயில் கரும்பேன்  தாக்குதலை கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை சிவாலயா…

அக்டோபர் 8, 2024

பாட்டுக்கோட்டை அமைத்த பட்டுக்கோட்டையாரின் மகத்துவம்..!

என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட மக்கள் கவிஞர். மொத்த…

அக்டோபர் 8, 2024

கால் நூற்றாண்டைக் கடந்து கம்பீரமாக கோலோச்சும் கூகுள்..!

கூகுள் தனது 26 -ஆவது  பிறந்த நாளை கடந்த செப்டம்பர் 27-இல் கொண்டாடியது, ஆனால் இந்த தேதி ஓரளவு தன்னிச்சையானது. நிறுவனம் செப்டம்பர் 4, 1998 -இல்…

அக்டோபர் 2, 2024

பாடும் நிலா பாலு (எஸ்பிபி).. நினைவலைகள்.. இங்கிலாந்திலிருந்து சங்கர்…

பல சமயங்களில் எனது காரில் அமர்ந்தவுடன், கைகள் அனிச்சையாக பதிந்து வைத்த பாடல்களைஒலிக்க செய்து விடுகிறது. பலமணி நேர வாகன நெரிசலில் சிக்கினாலும் பாலுவின் தயவில் எரிச்சலடையாமல்…

அக்டோபர் 2, 2024

புத்தகம் அறிவோம்… சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்..

உலகின் ஒப்பற்ற சிந்து வெளி நாகரிகத்தை கண்டறிந்து உலகிற்கு அறிவித்த (20.09.1924)சர் ஜான் மார்ஷலுக்கு நல் வணக்கங்கள். இதற்கு துணைநின்ற தயா ராம் சாக்னிஆர்.டி. பானர்சி ஆகியோருக்கும்…

அக்டோபர் 2, 2024

திருச்சி – பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்க திருச்சி எம்பி துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி – பொன்மலை இரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும் என திருச்சி  நாடாளுமன்ற  தொகுதி எம்பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…

அக்டோபர் 1, 2024

விவசாயிகளுக்கு டிஏபி அடி உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு துரை.வைகோ எம்பி கோரிக்கை

விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரத்தை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து…

அக்டோபர் 1, 2024

புத்தகம் அறிவோம்.. “அடக்குமுறைக்கு பின்னும் நம்பிக்கை ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வாழ்க்கை..

வெள்ளை இனத்தவரையும் கருப்பினத்தவரையும் சேர்க்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கிருஸ்துமஸ் மற்றது ஒரு குடும்பத்தில் நிகழும் இறப்பு. ஒரு குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால், அந்த குடும்பத்தின்…

அக்டோபர் 1, 2024