திருமயம் அருகே சர்வதேச விரைவு ரேட்டிங் சதுரங்க போட்டி
திருமயம் அருகே சர்வதேச விரைவு ரேட்டிங் சதுரங்க போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள லெனா விலக்கு மவுண்ட் சீயோன் சிபிஎஸ்சி பள்ளியில் உலக சதுரங்க…
திருமயம் அருகே சர்வதேச விரைவு ரேட்டிங் சதுரங்க போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள லெனா விலக்கு மவுண்ட் சீயோன் சிபிஎஸ்சி பள்ளியில் உலக சதுரங்க…
புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கத்தின் சமூக சேவைக்கு மாநில சங்கம் விருதுகள் வழங்கி பாராட்டியது. புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க சமூக சேவைகளை சிறப்பாக செய்ததை…
புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு நிவாரணப் பொருட் களை ஆட்சியர் மெர்சி ரம்யா அனுப்பி வைத்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட…
ஒரு காலத்தில் வரவேற்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய கட்டிடத்தைப் போன்றிருந்தது என் உடல். நடனக் கலைஞர்கள் நடனமாடினார்கள். இசைக்கலைஞர்கள் இசை பாடினார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் மரியாதைக்…
உண்மையான அறிஞரின் உயர்பண்புகள்.அறிஞர் (ஞானி) எனப்படுபவர் – ஆத்ம ஞானம் (தன் அடிப்படையை அறிதல்) முயற்சியுடைமை, சகிப்புத்தன்மை, அறநெறியில் உறுதி ஆகிய இயல்புகள் உடையவராக இருப்பார். மேலும்…
ராயபுரம் தொகுதி மூலக்கொத்தளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, உணவுப் பொருள்கள், சேலை, வேட்டி உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.…
தேனியில் சாலையோரத்தில் பழம் விற்கும் மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண் தீபாவின் தன்னம்பிக்கையை பாராட்டி பலரும் அவரிடம் பழங்கள் வாங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். தேனியில் வாரச்சந்தைக்கு எதிரே சாலையோரம்…
எழுத்தாளர் ப.வெங்கடேசன் தொகுத்த “கவிஞர் ஜீவியுடன் சந்திப்பு” நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. புத்தகத்தை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நிரவாண உதவிகள் வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை…
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்து அரசு அலுவலர்கள் சங்க வளாகத்தில் சங்கத் தலைவர் பி.அசோகன் தலைமையில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர்…