மாநில போட்டிக்குத்தேர்வான தட்டாமனைப்பட்டி பள்ளி மாணவன்..!

புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட‌ கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தட்டாமனைப்பட்டி நடுநிலைப்பள்ளி…

டிசம்பர் 5, 2023

அனுமதியின்றி மரம்வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வேண்டுகோள்

பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள், பேரா.சா.விஸ்வநாதன், ஜி.எஸ்.தனபதி, மரம் தங்க கண்ணன், ராஜசேகர், நாகபாலாஜி, அன்புநாதன், சசிகுமார், மற்றும் மரம் நண்பர்கள் ப.ராதாகிருஷ்ணன், கிருஷ்ண…

டிசம்பர் 4, 2023

புத்தகம் அறிவோம்.. கஸ்தூரிபா எனும் மகா மந்திரம்..

1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் இரவு மும்பை அரசாங்கம் பாவின் மறைவுச் செய்தியை அறிவித்தது. …பிப்ரவரி 23ம் நாள் மாலை 4 மணிக்கு…

டிசம்பர் 4, 2023

புத்தகம் அறிவோம்.. சுப்பிரமணியபாரதி..

நிவேதிதை அம்மையாரைச் சந்தித்ததனால் பின்னர் நம் நாட்டு சுதந்திரத்திற்காகவும், மாதர்களுக்கு சம உரிமை கோரியும் போராடினார். மாதர் சுதந்திரம் பற்றி பாரதியார் கொண்டிருந்த எண்ணம் ஆன்மீக உணர்வு…

டிசம்பர் 4, 2023

புத்தகம் அறிவோம்… மகாத்மா 200.

காந்திஜி எதையும் வீணாக்க மாட்டார். தனக்கு வரும் கடிதங்களின் மேல் உறைகளை தனியே எடுத்து, பிரித்து, உள்புறம் காலியாக இருக்கும் இடத்தில் குறிப்புகளையோ கடிதங்களையோ எழுதி அனுப்புவர்.…

டிசம்பர் 4, 2023

இயற்கை ஆர்வலர்களின் இதயத்தில் பூத்த மற்றுமொரு மலர்… பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு..!

புதுக்கோட்டையிலுள்ள இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகர் மற்றும் பிற இடங்களில் பழமையான, பசுமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.…

டிசம்பர் 4, 2023

புத்தகம் அறிவோம்…நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு..

தண்ணீர் பூமிக்கான ஞானத் திரவம்…தாகம் தீர்க்க, விதை முளைக்க , உணவு சமைக்க, உடல் மற்றும் மன அழுக்கு நீக்க…கதிரவன் எழும் கடல் நீர், குளித்தவுடன் களங்கிய…

டிசம்பர் 4, 2023

அமலாக்கத்துறை உள்ளிட்ட எந்த துறை மிரட்டல்களுக்கு திமுக ஒரு போதும் அஞ்சாது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. யார் தவறு செய்தாலும் எவ்வளவு…

டிசம்பர் 3, 2023

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா

புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை, சட்டம், நீதிமன்றங்கள்,…

டிசம்பர் 3, 2023

பயிர் பாதிப்புகளை அறிவியல் தொழில்நுட்ப கருவிகள் மூலம் துல்லியமாக கண்டறியும் பயிர் மருத்துவ முகாம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிர் மருத்துவ முகாமை புதுதில்லி Centre for Agriculture and Bio-Science International –CABI  விஞ்ஞானி நேரில் பார்வையிட்டார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி…

டிசம்பர் 3, 2023