நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் குடியரசு தின விழா: எம்.பி. பங்கேற்பு
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாமக்கல் மாவட்ட மத்திய…
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அதன் தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாமக்கல் மாவட்ட மத்திய…
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தமிழக அரசை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்…
நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 64.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…
தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசில் சின்னத்தை தொகுதி வாரியாக பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் பணியில் கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு…
நாமக்கல் நகரில் இருந்து 3 புதிய வழித்தடங்களில் நகரப் பேருந்து வசதியை ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில்…
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து இந்து கோயில்களை விடுவிப்பதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே, வருகிற சட்டசபை தேர்தலில் இந்துக்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக…
புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் மேனாள் காவல்துறை கண்காணிப்பாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் ரத்தின சபாபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை…
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்…
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில், இந்திய கிரிமினல் சட்டங்களில் உள்ள சமகால பிரச்சனைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) அருண்…