கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும்: பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை

நாமக்கல் மாவட்டத்தில், சாதாரண மக்களை ஏமாற்றி கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்களை முழுமையாக கண்டறிய, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தமிழக பாஜ…

ஜூலை 19, 2025

மு.க. முத்து மரணம்: பட்டமளிப்பு விழாவில் பாதியில் வெளியேறிய கனிமொழி

மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 30 வது பட்டமளிப்பு விழா லெட்சுமியம்மாள் வீரப்ப நாயக்கர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில்,…

ஜூலை 19, 2025

பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு சங்கங்கள்: முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சட்டசபை தேர்தலை காரணமாக வைத்து, தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை, கூட்டுறவுத் துறை தவிர்த்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட…

ஜூலை 19, 2025

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த செலவில் சிசிடிவி கேமராக்கள் அளித்த எம்.பி., மாதேஸ்வரன்

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், சிசிடிவி கேமராக்களை, கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக…

ஜூலை 19, 2025

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது!

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நுன்வான் மற்றும் பால்டால் முகாம்களில்…

ஜூலை 18, 2025

மொழிபெயர்ப்புத் தவறு: சித்தராமையாவை ‘சாகடித்த’ மெட்டா

நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் அலுவலகம் பேஸ்புக்கில் வெளியிட்ட இரங்கல் செய்தியை மெட்டாவின் ஆட்டோமேடிக் மொழிபெயர்ப்புக் கருவி , கர்நாடக முதல்வர் சித்தராமையா…

ஜூலை 18, 2025

காமராஜரை பற்றி அவதூறாக பேசிய திருச்சி சிவா நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா உடனடியாக நிபந்தனை இன்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர்…

ஜூலை 17, 2025

சேந்தமங்கலம் பகுதியில் 19ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

சேந்தமங்கலம் பகுதியில் நாளை 19ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்…

ஜூலை 17, 2025

நாமக்கல்லில் அனுமதியின்றி செயல்படும் மாணவர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாமக்கல் பகுதியில் அனுமதியின்றி செயல்படும், தனியார் மாணவ மாணவியர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து, விவசாய முன்னேற்ற…

ஜூலை 17, 2025

சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று இபிஎஸ் ஆட்சி அமைப்பார்: பாஜ மாநில துணைத்தலைவர் விளக்கம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, அதிமுக சார்பில் இபிஎஸ் ஆட்சி அமைப்பார் என, அதிமுக, பாஜ ஒருங்கிணைப்புக்…

ஜூலை 16, 2025