பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும்,…

மார்ச் 3, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை ரூ. 23.40 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும்…

மார்ச் 1, 2025

முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்தநாள்: உசிலம்பட்டியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நாட்டின் பிரதமர் மோடி முதல் பல கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து…

மார்ச் 1, 2025

ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளையொட்டி காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுகவினர்

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழக முழுவதும் அதிமுகவினரால்…

மார்ச் 1, 2025

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல்துறை பிரிவு சார்பில், சாதி மத வேறுபாடின்றி செயல்பட வேண்டும் எனும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர், எஸ்…

பிப்ரவரி 28, 2025

திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம்: திருத்தேர்

கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை பெங்களூர் பேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 88வது திவ்ய தேசமாக கோவில் கொண்டு எழுந்தருளி…

பிப்ரவரி 28, 2025

முதலில் விவசாயி வளரட்டும் அதன் பிறகு கோயில் கட்டலாம்: ஆட்சியர் கண்டிப்பு

விவசாயிகளிடம் பத்து ரூபாய் பிடித்தம் செய்து கோயில் கட்டும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரியை கண்டித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் நலன்…

பிப்ரவரி 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் 30 டூவீலர் ரோந்து வாகனம்: டி.ஐ.ஜி., துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட்ட 30 டூவீலர் ரோந்து வாகனங்களை சேலம் சரக போலீஸ் டிஜிபி உமா துவக்கி வைத்தார். இது குறித்து,…

பிப்ரவரி 28, 2025

மேலூர் அருகே அரசு பள்ளிக்கு இரண்டு ஏக்கர் நிலம் தானம் வழங்கிய தம்பதியினர்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள்,…

பிப்ரவரி 28, 2025

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதலால் உயிரிழப்பு சம்பவங்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி…!

நாமக்கல் மாவட்டத்தில் மேலை நாடுகளைப் போல், ஒரே ஆண்டில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதலால், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

பிப்ரவரி 28, 2025