கும்மிடிப்பூண்டியில் இலங்கைத் தமிழர்கள் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்…

நவம்பர் 28, 2024

புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளாத காவலர்கள் மீது நடவடிக்கை: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளாத காவலர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர்…

நவம்பர் 28, 2024

பட்டிவீரம்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் அரசின் சார்பில் புகைப்படக் கண்காட்சி: பி.ஆர்.ஒ. ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரம்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.…

நவம்பர் 27, 2024

அலங்காநல்லூரில் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினர் கைது

தமிழக முதல்வர் ஸ்டாலின் அதானி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த கேள்விக்கு சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வேறு…

நவம்பர் 27, 2024

நாமக்கல், சங்ககிரிக்கு கூடுதல் ரயில் வசதி மத்திய அமைச்சரிடம் கொமதேக எம்.பி. கோரிக்கை

நாமக்கல் மற்றும் சங்ககிரிக்கு கூடுதல் ரயில் வசதி கேட்டு, மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் மனு அளித்தார். நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன்,…

நவம்பர் 27, 2024

திருச்சுழி அருகே கிராமத்தில், நபார்டு கிராமிய சந்தை திறப்பு விழா

காரியாபட்டி திருச்சுழி அருகே, பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில், நபார்டு கிராமிய சந்தை திறப்பு விழா நடைபெற்றது. சீட்ஸ் நிறுவன செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி…

நவம்பர் 27, 2024

நவம்பர் 29 கடையடைப்பு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரவிசந்திரன்,…

நவம்பர் 27, 2024

சாலையோரம் வீசப்பட்டு கிடந்த ஈரோடு அரசு மருத்துவமனை மாத்திரைகள்: அதிகாரிகள் விசாரணை

ஈரோடு தில்லை நகர் தெப்பக்குளம் வீதியில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் சாலையோரத்தில் வீசப்பட்டுக் கிடந்தன. இந்த மாத்திரைகளின் காலாவதி தேதி 2025ம் ஆண்டு வரை…

நவம்பர் 27, 2024

சோழவந்தானில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை:

சோழவந்தான் பேருந்து நிலையம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின் கம்பத்தால்,…

நவம்பர் 27, 2024

புதுடெல்லி காற்று மாசுபாடு ஒரு சுகாதார அவசரநிலை, ஆனால் கவலைப்படாத அரசியல்வாதிகள்

10 இந்திய நகரங்களில் ஏற்படும் தினசரி இறப்புகளில் 7% காற்று மாசுபாடு காரணமாக உள்ளது, மேலும் ஆயுட்காலம் குறைகிறது, மேலும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகமாக…

நவம்பர் 27, 2024