தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு: புழல் மகளிர் சிறையில் நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…

நவம்பர் 17, 2024

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து: தொழிலாளி கவலைக்கிடம்.

கும்மிடிப்பூண்டி பாத்த பாளையத்தில் அமைந்துள்ளது காமாட்சி மின் உற்பத்தி மற்றும் கம்பி உற்பத்தி தனியார் தொழிற்சாலை. பல வருடங்களாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு…

நவம்பர் 17, 2024

கார்த்திகை முதல் ஞாயிறு: நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், ஸ்ரீ நரசிம்ம…

நவம்பர் 17, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ. 11.81 லட்சம் காய்கறிகள் விற்பனை

[8:38 am, 17/11/2024] Namakkal Reporter Dhanasekaran: கார்த்திகை மாதம் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் முகூர்த்த நாளான இன்று ஒரே நாளில் சுமார் 28 டன்…

நவம்பர் 17, 2024

கொலைமுயற்சியில் ஜஸ்ட் தப்பிய திரிணமுல் கவுன்சிலர்

மேற்கு வங்கத்தில் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் திரிணமுல்  கவுன்சிலரை துப்பாக்கியால் சுட முயன்ற சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மஹாராஷ்டிராவில்…

நவம்பர் 16, 2024

எழுச்சியில் பிஎஸ்என்எல், அதிர்ச்சியில் அம்பானி

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த இரண்டு மாதங்களில் 65 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது பிஎஸ்என்எல் இப்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்…

நவம்பர் 16, 2024

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர்கள் தின விழா கொண்டாட்டம்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இன்று மக்களின் கண்ணாடி என்ற பொருளில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து…

நவம்பர் 16, 2024

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் அண்ணாபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த…

நவம்பர் 16, 2024

ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த சமயநல்லூர் பாஜகவினர்

வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஆர். பி. உதயகுமார் முன்னிலையில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், பாஜக சமயநல்லூர் ஒன்றிய…

நவம்பர் 16, 2024

சட்டம் ஒழுங்கு சீரழிவு தான் திராவிட மாடல் ஆட்சியா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவு தான்…

நவம்பர் 16, 2024