காளையார்கோவிலில் ஏழை மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு

காளையார்கோவில் சீகூரணியில் “செம்மண் முற்றம்” எனும் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மையத்துக்கு மார்டின் குழுமத்தின் சார்பாக 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட…

நவம்பர் 9, 2024

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப்பணிக்கான தேர்வு துவக்கம்: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர், கலெக்டர் ஆய்வு

நாமக்கல்லில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணிக்கான போட்டித்தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)…

நவம்பர் 9, 2024

தாமரைப்பாக்கம் அருகே நியாய விலை கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா: எம் எல் ஏ. கிருஷ்ணசாமி பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள்…

நவம்பர் 9, 2024

கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் சரக்கு லாரி மீது மோதி பயங்கர விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட் பைபாஸ் சாலையில் சென்னை-அம்பத்தூரில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டி சென்ற ஈச்சர் லாரி முன்னாள் சென்று…

நவம்பர் 9, 2024

அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்படும்: ஜோ பைடன் உறுதி

டொனால்ட் டிரம்ப் நாட்டின் 47வது அதிபராக பதவியேற்கும் நாளான ஜனவரி 20, 2025 அன்று அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதாக உறுதியளித்த பதவி விலகும்…

நவம்பர் 8, 2024

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலைக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்தார். வியாழக்கிழமை இரவு அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் அதனைத்…

நவம்பர் 8, 2024

விவசாயிகள் நலனுக்காக வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் பணியினை துவக்கி வைத்த கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஏரிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுர மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது. இது மட்டுமில்லாமல் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு சிறு ஏரிகளும் குளங்களும்…

நவம்பர் 7, 2024

கூட்டுறவு மரம் சுவர் ஓவிய பதிவு: பொதுமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்த உணவு பாதுகாப்பு துறை கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன்

கூட்டுறவு என்றாலே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளில் முன்பு கூட்டுறவு என்பதின் விளக்கம் மற்றும் அதன் சுவர்களில் பல்வேறு…

நவம்பர் 7, 2024

இன்று சூரசம்ஹாரம்: காஞ்சி குமரக்கோட்ட கோவிலில் குவிந்த பக்தர்கள்

காஞ்சி குமரக்கோட்ட கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நாளன்று வேண்டுதலை நிறைவேற்றஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அரோகரா கோஷம் விண்ணைத் தொடுகிறது. ஆறுபடை வீடுகளில் மட்டுமல்லாது சிறு கிராமத்தில்…

நவம்பர் 7, 2024

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் நாளை 8ம் தேதி வெள்ளோட்டம்!

புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் திரளாக வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம்…

நவம்பர் 7, 2024