போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல்: மாமனார்,மருமகன் கைது
விற்பனைக்காக போதைப்பொருள் பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக மாமானாரும் உறவின் முறை மருமகனும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுக்களையும் போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம்…










