போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல்: மாமனார்,மருமகன் கைது

விற்பனைக்காக போதைப்பொருள் பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக மாமானாரும் உறவின் முறை மருமகனும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுக்களையும் போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம்…

நவம்பர் 6, 2024

அமெரிக்க அதிபர்கள்: சில ருசிகர தகவல்கள்

அமெரிக்காவில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதிபர் தேர்தல், நவம்பர் மாதம் நடைபெறும். அந்நாட்டின், முதல் அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் பொறுப்பு ஏற்றார். இதுவரை, 45 பேர் அதிபராக…

நவம்பர் 6, 2024

“லவ் யூ எலான்…”அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்ப், எலான் குறித்து நெகிழ்ச்சி

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிபராகப்போகிறார் என்று பலரும் கூறிவந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராகவிருக்கிறார். ட்ரம்ப் –…

நவம்பர் 6, 2024

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ள நெல்வாய் கிராமத்தில் இரண்டாவது நாளாக கணக்கெடுப்பு

இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ள நெல்வாய் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நில எடுப்பு மற்றும் அனைத்து துறை சிறப்பு குழுவினர் வீடுகள், சொத்துகள் விவரம்…

நவம்பர் 6, 2024

திருநங்கையர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்: ஆட்சியர் வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திருநங்கைகள்/திருநம்பிகளுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கான ஆய்வு கூட்டத்தில் திருநங்கையர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை…

நவம்பர் 6, 2024

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட பயனாளிகள் கணக்கெடுப்பில் விவரங்கள் என்ன?

சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில…

நவம்பர் 6, 2024

கழிவு நீர் கால்வாய் தூர் வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பதற்காக மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார். மதுரை…

நவம்பர் 6, 2024

குறை தீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை: கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடப்பது வழக்கம். அதன்படி 5ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

நவம்பர் 6, 2024

இடை நின்ற மாணவர்களை கைப்பிடித்து மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்ற கலெக்டர்! குவியும் பாராட்டு

திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர்பகுதியில் குடுகுடுப்பை இன மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பலர் பள்ளிக்குச் சென்று படித்து…

நவம்பர் 6, 2024

நத்தம் அருகே ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து சென்ற அவலம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்டியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊருக்கு ஆடுத்துள்ள திருமணிமுத்தாற்றின் கரையில் இடுகாடு அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக…

நவம்பர் 2, 2024