உசிலம்பட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழக முழுவதும் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது திருவுருவப்படத்திற்கு, அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி…

டிசம்பர் 28, 2025

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 வகுப்பு முதல் பேட்ச்சில் படித்த முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். தமிழகம்…

டிசம்பர் 28, 2025

இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி நாமக்கல் மாயம்பிள்ளையார் கோயிலில் கிடா விருந்து

வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி, நாமக்கல் மாயம் பிள்ளையார் கோயிலில் நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ…

டிசம்பர் 28, 2025

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு 2 நாட்கள் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.…

டிசம்பர் 28, 2025

சிலிக்கான் வேலியில் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா?

அமெரிக்காவின் ‘சிலிக்கான் வேலி’ ஒரு காலத்தில் கனவுகளின் தேசமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று, அங்குள்ள இந்தியத் தொழில்நுட்பவியலாளர்களின் நிலைமை ஒருவிதமான “அமெரிக்கத் திகைப்பு மற்றும் விரோத மனப்பான்மை”…

டிசம்பர் 28, 2025

அமெரிக்க நிறுவனங்களின் 67.5 பில்லியன் டாலர் முதலீடு: இந்தியாவின் ஏஐ மற்றும் டேட்டா மைய புரட்சி

உலகப் பொருளாதாரத்தில் தொழில்நுட்ப ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், இந்தியா தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லத் தயாராகிவிட்டது. அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்…

டிசம்பர் 28, 2025

ரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி., கோரிக்கை

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி, நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் எம்.பி.,…

டிசம்பர் 27, 2025

நாமக்கல்லில் அரசு கல்லூரி உதவி பேராசியிரியர் பணிக்கான போட்டித்தேர்வு: 1,039 தேர்வர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை 1,039 தேர்வர்கள் எழுதினார்கள். மொத்தம் 71 பேர் தேர்வெழுத வரவில்லை. தமிழகத்தில் உள்ள…

டிசம்பர் 27, 2025

ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அன்புமணி ராமதாஸ்

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் பாமக பொருளாளர் திலகபாமா வன்னியர் சங்க துணைத்…

டிசம்பர் 27, 2025

கடலுக்கடியில் இந்தியாவின் பலம்: K-4 அணு ஏவுகணை சோதனையும், நீர்மூழ்கிக் கப்பல் படையின் எழுச்சியும்

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வங்காள விரிகுடாவில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படக்கூடிய கே-4 அணு ஏவுகணை ரகசியமாகச் சோதனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவின்…

டிசம்பர் 27, 2025