இலவசங்களுக்கு அடிபணியாத தமிழக வாக்காளர்கள்
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வந்து விட்டது. தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிபணிந்தார்களா…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வந்து விட்டது. தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தமிழக மக்கள் இலவசங்களுக்கு அடிபணிந்தார்களா…
தூய்மையான எரிசக்தி மற்றும் இறக்குமதி செலவைக் குறைக்கும் நோக்கில், பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்கும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த “பசுமை எரிசக்தி” முயற்சி, ஏற்கனவே…
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவிலாகும் இந்தக் கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில்…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையங்குளம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவில் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் எதிர் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு…
இந்தியாவில் கோடைகாலம் என்பது ஆண்டுக்கு ஆண்டு தீவிரமடைந்து வருகிறது. பல நகரங்களில் வெப்பநிலை 50° செல்சியஸ்-ஐ நெருங்குவதால், சாதாரண ஏர் கண்டிஷனர்கள் கூட சில நேரங்களில் திணறுகின்றன.…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரியும், ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்படுபவருமான அஜய் பால் சர்மா, திரிணாமுல்…
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. ஈரானின் பொருளாதாரத்தை…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பறக்கும்படை, கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்கணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டள்ளது. இது குறித்து மாவட்ட…
மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் துணை இராணுவம், தீயணைப்புத்துறை , காவல்துறை பாதுகாப்பு…
சட்டசபை தேர்தலில், நாமக்கல் மாவட்டம் மொத்தம் 91.41 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. இதன் மூலம், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தது. நாமக்கல் மாவட்டத்தில்,…