இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு என்பது உண்மையா?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 85% என்றும் சென்ற தேர்தலை ஒப்பிடும்போது 12% அதிகரிப்பு என செய்திகளில் வருகிறது. இது உண்மையா? வாங்க பார்க்கலாம்…

ஏப்ரல் 24, 2026

வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து பறந்து வந்த தமிழர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா,…

ஏப்ரல் 23, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5.07 கோடி பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல்…

ஏப்ரல் 22, 2026

ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான ரொக்கம், பரிசுப்பொருள் பறிமுதல்: 4 தொகுதிகளில் அதிமுக, திமுவினர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வைத்திருந்த…

ஏப்ரல் 22, 2026

வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை: ரூ.1.27 லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து…

ஏப்ரல் 22, 2026

சட்டசபை தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்., 23,…

ஏப்ரல் 22, 2026

மூத்தகுடிமக்கள், மாற்றத்திறனாளிகள் 98 சதவீதம் தபால் வாக்கு பதிவு: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 98 சதவீதம் பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

ஏப்ரல் 22, 2026

புதுக்கோட்டையில் ‘அறமனச்செம்மல்’ சீனு. சின்னப்பா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா – 2026

தமிழ்ப் பணியையும், இலக்கியச் செழுமையையும் போற்றும் வகையில், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா, வரும் மே மாதம் 2-ஆம்…

ஏப்ரல் 19, 2026

வாடிப்பட்டியில் மீனாட்சியம்மன்கோவில் சித்திரைதிருவிழா: கொடியேற்றத்துடன்தொடங்கியது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2வது வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில்…

ஏப்ரல் 19, 2026

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

நாமக்கல் வடக்கு, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழைய 11ம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவ மாணவிகள், 50ம் ஆண்டுகள் கழிந்து, பொன்விழா ஆண்டில் சந்தித்து, தங்களின்…

ஏப்ரல் 19, 2026