இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு என்பது உண்மையா?
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 85% என்றும் சென்ற தேர்தலை ஒப்பிடும்போது 12% அதிகரிப்பு என செய்திகளில் வருகிறது. இது உண்மையா? வாங்க பார்க்கலாம்…
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 85% என்றும் சென்ற தேர்தலை ஒப்பிடும்போது 12% அதிகரிப்பு என செய்திகளில் வருகிறது. இது உண்மையா? வாங்க பார்க்கலாம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தாயகம் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா,…
நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறி வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 5 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, ரூ. 13.45 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வைத்திருந்த…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து…
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்., 23,…
நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 98 சதவீதம் பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டட ஆட்சியர் துர்கா மூர்த்தி…
தமிழ்ப் பணியையும், இலக்கியச் செழுமையையும் போற்றும் வகையில், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா, வரும் மே மாதம் 2-ஆம்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2வது வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில்…
நாமக்கல் வடக்கு, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழைய 11ம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி., படித்த முன்னாள் மாணவ மாணவிகள், 50ம் ஆண்டுகள் கழிந்து, பொன்விழா ஆண்டில் சந்தித்து, தங்களின்…