ஈரோட்டில் 31ஆம் தேதி முதல்வர் தேர்தல் பிரசாரம்! அமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈ.பிரகாஷ், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு கலால் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து இன்று ஆசி…
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈ.பிரகாஷ், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு கலால் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து இன்று ஆசி…
ஈரோட்டில் அதிமுக மாநகர் மாவட்ட. தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
21/03/2024 வியாழக்கிழமை நக்ஷத்திரம்- அதிகாலை. 01.39 am வரை பூசம் பிறகு ஆயில்யம் யோகம் – நாள்முழுவதும் சித்த யோகம் நல்ல நேரம் – 10.30 AM-11.30…
வீரபாஞ்சானில் உள்ள சோலமலை பொறியியல் கல்லூரியில், உள்ளூர் பிராண்டுகளைக் கொண்டாடும் விதமாக வியூகம் எனும் திருவிழா நடைபெறுகிறது. மாணவர்களின் விற்பனை திறனை மேம்படுத்தும் விதமாக வியூகம் திருவிழா…
மக்களவை தேர்தல் தேதியை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்…
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று புதன்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை…
உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் ஆட்சியர்கூறியுள்ளார். இது குறித்து, நாமக்கல்…
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.…
திருவண்ணாமலையில் எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை, தகவல் தொடர்பு துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் எஸ் கே…
பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் ஏசிஎஸ் குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பேருந்து நிலையம் அருகே ஏசிஎஸ்…