ஜெஇஇ உண்டு உறைவிட பயிற்சி முகாமுக்கு காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் ஏழு அரசு பள்ளி மாணவிகள்

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் JEE தேர்வில் வெற்றி பெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு…

டிசம்பர் 23, 2025

திமுக தீய சக்தி என்று கூறிய அனேகம் பேர் காணாமல் போய்விட்டனர்: டி ஆர் பாலு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

டிசம்பர் 23, 2025

கொல்லிமலை பழைய குதிரைப்பாதையை மாற்றி தார் ரோடாக அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

கொல்லிமலை சேலூர்நாடு, குழிப்பட்டி முதல், எருமப்பட்டி வரை ஆங்கிலேயர் ஆட்சியில் போடப்பட்ட குதிரைப் பாதையை, தார் ரோடாக மாற்றித்தரக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாமக்கல் மாவட்டம்,…

டிசம்பர் 23, 2025

திரை விமர்சனம்: அவதார்- ஃபயர் அண்ட் ஆஷ்

நாம் திரையரங்கில் இருக்கும் அந்த 3 மணி 17 நிமிடங்களில் வேறு ஒரு உலகத்திற்கு சென்று திரும்பும் அந்த அனுபவத்திற்கு இந்த வாய்ப்பை தவற விட்டால், அடுத்த…

டிசம்பர் 23, 2025

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேம்

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.; நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

டிசம்பர் 21, 2025

வெல்லும் தமிழ்ப்பெண்கள் திமுக மாநாடு மகளிர் அதிகம் பங்கேற்க வேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள்

திமுக சார்பில் நடைபெறும், வெல்லும் தமிழ்ப்பெண்கள், மேற்கு மண்டல மாநாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து, அதிக அளவில் மகளிர் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட…

டிசம்பர் 21, 2025

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க நாம் இயக்கம் கோரிக்கை

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என நாமக் விவசாயிகள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாம் இயக்கம் (தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு…

டிசம்பர் 21, 2025

வைகை அணையிலிருந்து எழுமலை பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 18 கிராம்புற பகுதிகளில் எழுமலை பெரிய கண்மாய், உத்தப்புரம் கண்மாய் உள்ளிட்ட 10 கண்மாய்கள்…

டிசம்பர் 21, 2025

காஞ்சிபுரத்தில் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழா: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4-வது ஆண்டு புத்தக திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில்…

டிசம்பர் 19, 2025

மத்திய அரசின் புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திரும்பப்பெற எம்.பி., வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என  மாநிலங்களவையில் திமுக ராஜ்யசபா எம்பி. நாமக்கல் ராஜேஷ்குமார் பேசினார். டில்லியில் நடைபெற்று வரும்…

டிசம்பர் 19, 2025