கோழிப்பண்ணைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தல்?: நாமக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

கோழிப்பண்ணைகளில், நைட்ரோ ஃபைரான் எனும் ஆண்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு தீவனம்…

டிசம்பர் 18, 2025

விசைத்தறிகளை நவீனப்படுத்த அரசு ரூ. 50 கோடி மானிய நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 50 கோடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது…

டிசம்பர் 18, 2025

நாமக்கல்லில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.…

டிசம்பர் 18, 2025

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகள் தரமானவை: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாமக்கல் மண்டலத்தல் உற்பத்தியாகும் முட்டைகள் தரமானவை, பொதுமக்கள் பயமின்றி முட்டைகளை சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பண்ணையாளர்கள் சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க…

டிசம்பர் 17, 2025

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க பொதுமக்கள் மாணவர்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் அழைப்பு

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரித்திட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 17, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அலங்காரம் செய்ய 1 லட்சத்து 8 வடைகள் தயார்: உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வால் பரபரப்பு

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 1,00,008 வடை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வடை தயாரிப்பை உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்தது பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

டிசம்பர் 17, 2025

அலங்காநல்லூர் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.ஒரு கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் அச்சம்பட்டி கால்வாய் முதல் வலசை கிராம ஊரணி கால்வாய் வரை…

டிசம்பர் 17, 2025

சிட்னி கடற்கரை துப்பாக்கிச் சூடு: ஹைதராபாத்தைச் சேர்ந்த தந்தை – மகன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது அம்பலம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய…

டிசம்பர் 16, 2025

இன்றைய இளைஞர்களும் நாளைய அரசியலும் – ஒரு அவசியமான விழிப்புணர்வு

ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அதன் இளைஞர்களே. ஆனால் இன்று நாம் பார்க்கும் பல இளைஞர்களின் உலகம், வரலாறு இல்லாதது, அரசியல் புரிதல் இல்லாதது, பொறுப்பு உணர்வு…

டிசம்பர் 16, 2025

பெரியபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் கவரை தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் 33.ஆம் ஆண்டு ஐயப்ப சுவாமியின் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.…

டிசம்பர் 16, 2025