புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் அரசுப்பள்ளிக்கு திருக்குறள் நூல்கள் வழங்கல்

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில், வாசகர் பேரவையின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, புதுக்கோட்டை, திருவப்பூர், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள்  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவர்…

டிசம்பர் 11, 2025

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மற்றும் PSV பாலிடெக்னிக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் இணைந்து உடல் உறுப்பு தான…

டிசம்பர் 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன்கார்டுதாரர் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களில் வரும் 13ம் தேதி சனிக்கிழமை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 10, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை மாநில தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு

தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் யத்திஷ் குமார் தலைமையில் ஏழு தொல்லியல் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், திருப்பரங்குன்றம் மலை மீது இன்று…

டிசம்பர் 10, 2025

உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணியின் போது கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது., இன்று இந்த சாலை விரிவாக்க…

டிசம்பர் 10, 2025

கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததான புகாரில் தனியார் மருத்துவ மனைக்கு சீல்

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜோதீஷ்(26) என்பவரின் மனைவி புவனேஸ்வரி(21) என்பவர் கர்ப்பமான நிலையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்…

டிசம்பர் 10, 2025

பொதுமக்களின் மனுக்களின் மீது அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர்…

டிசம்பர் 10, 2025

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றியமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றி அமைத்து, லாரிகளில் இன்ஜினை மட்டும் மாற்றும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., கோரிக்கை…

டிசம்பர் 10, 2025

நாமக்கல் வழியாக கரூருக்கு கூடுதல் ரயில்கள்: ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை

நாமக்கல், கரூர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க கோரி மத்திய இணை அமைச்சர் முருகனுடன் இணைந்து அதிமுக எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அதிமுக அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்…

டிசம்பர் 9, 2025

நாமக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி

நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா உத்தரவின் பேரில், நாமக்கல் அருகே உள்ள சின்ன முதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓவியப்போட்டி மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.…

டிசம்பர் 9, 2025