எலச்சிபாளையம் அருகே ஆவின் பொங்கல் திருவிழா: மாட்டு வண்டியை ஓட்டிவந்த அமைச்சர்

எலச்சிபாளையம் அருகே நடைபெற்ற ஆவின் பொங்கல் திருவிழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாட்டு வண்டியை ஓட்டிவந்து கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி…

ஜனவரி 17, 2026

உசிலம்பட்டி அருகே அதிமுக சார்பில் பொங்கல் விழா: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

ஜனவரி 17, 2026

600 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் திரும்பும் அரிய வகை வெள்ளை நாரைகள்

பிரிட்டிஷ் மண்ணில் சுமார் 600 ஆண்டுகளாக மறைந்துபோன ஒரு அரிய பூர்வீக பறவை இனம், தற்போது வரலாற்று ரீதியாக மீண்டும் லண்டனுக்குத் திரும்புகிறது. பிரிட்டிஷ் தீவுகளை பூர்வீகமாகக்…

ஜனவரி 16, 2026

ஈரான் வன்முறை: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர ஆலோசனை

ஈரானில் வெடித்துள்ள போராட்டங்கள் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறைகள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை நடத்தியது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடைபெற்ற இந்த…

ஜனவரி 16, 2026

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

சோழவந்தான் அருகே நகரியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடை சாம்பாருடன் கூடிய அறுசுவை உணவு…

ஜனவரி 14, 2026

கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா

மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள்…

ஜனவரி 14, 2026

பிரிட்டன் கிம்ம்பர்லி மாகாண மேயருக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக லண்டன் அருகே உள்ள கிம்பர்லி பகுதியின் மேயர் சாரா ஹீட் மற்றும் துணை…

ஜனவரி 14, 2026

எப்.சி. சான்றிதழ் புதுப்பிக்க 10 மடங்கு கட்டணம் உயர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்

பழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு எப்.சி. கட்டணம் சுமார் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய…

ஜனவரி 8, 2026

கோவை ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க ஜவுளி தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு

வருகிற 29ம் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜவுளித் தொழில் மாநாட்டில், நாமக்கல் மாவட்ட ஜவுளி தயாரிப்பாளர்கள் கலந்துகொள்ளலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஜனவரி 8, 2026

நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: எம்.பி. துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின்…

ஜனவரி 8, 2026