ஈரோடு மோசடி பைனான்ஸ் சொத்துக்கள்: நாமக்கல்லில் வரும் 30ம் தேதி ஏலம்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அன்னை இன்போ டெக் என்ற பைனான்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை டெபாசிட் பெற்ற திருப்பி வழங்கவில்லை. இதையொட்டி அந்த நிறுவனத்தின் மீது, பொருளாதார…
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அன்னை இன்போ டெக் என்ற பைனான்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை டெபாசிட் பெற்ற திருப்பி வழங்கவில்லை. இதையொட்டி அந்த நிறுவனத்தின் மீது, பொருளாதார…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டு இயக்ககம் சார்பில், நாமக்கல்லில் பொங்கல் விழாவையொட்டி, கலை சங்கமம் கலாச்சார விழா நடைபெற்றது. நாமக்கல் ஆர்டிஓ சாந்தி…
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டாக்டர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் டாக்ட் செந்தில். 48 வயதான இவர், கால்நடை மருத்துவத்தில் பி.வி.எஸ்சி.,…
நாமக்கல் மண்டலத்தில், உச்சபட்சமாக ரூ. 6.40க்கு விற்பனையாகி வந்த முட்டை விலை, 2 வாரங்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.40 சரிவடைந்து நேற்று ஒரு முட்டையின் விலை…
தை மாதம் அமாவாசையையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு…
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது. இங்கு தை மாத அமாவாசை…
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம…
இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ‘ஏ23ஏ’, தனது நீண்ட கால பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சுமார் நாற்பது ஆண்டுகளாக அண்டார்டிகா கடலில் நிலைத்திருந்த…
புரட்சி தலைவர் ஒரு படத்தில் சாட்டையை கையில் எடுப்பார். அநியாயம் செய்பவர்களை தட்டி கேட்டு, கயவர்களை வெளுத்து வாங்குவார். பச்சாதாபத்தை பெறுவதற்காக, வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் தெருவோரங்களில்…
நாமக்கல் மண்டலத்தில், உச்சபட்சமாக ரூ. 6.40க்கு விற்பனையாகி வந்த முட்டை விலை, சரிவடையத் தொடங்கி, இன்று ஒரே நாளில் 30 பைசா வீழ்ச்சியடைந்து, ஒரு முட்டை கொள்முதல்…