வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன போராட்டம்
வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் காந்தி சிலை முன்பு விவசாயிகள் நூதன முறையில் பாக்கு தட்டை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்…
வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் காந்தி சிலை முன்பு விவசாயிகள் நூதன முறையில் பாக்கு தட்டை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்…
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மற்றும் எச்-1பி விசா திட்டம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைமை…
துல்லியமான பீரங்கி குண்டுகள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 93…
எலச்சிப்பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் இடைநின்ற 6மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை அந்தந்த…
தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு, அணியாரபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025-26ம் கல்வி ஆண்டில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்…
நாமக்கல் பகுதியில் இருந்து, வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், முட்டை விலை உச்சத்தை தொட்டுள்ளது என என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் கூறினார். தேசிய முட்டை ஒருங்கிணைப்பு…
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியம் மூலம் 14 பெண்கள் ஆட்டோ மற்றும் டாக்சி வாங்கி சுய தொழில் புரிந்திட ரூ. 14 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.…
நாமக்கல்லில் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு, விவசாயியிடம் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் – மோகனூர் ரோட்டில் உள்ள முல்லைநகரைச்…
குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தில் உள்ள உம்ரலா கிராமம், புதுமையான மற்றும் நவீன ‘ஸ்மார்ட்’ பொதுக் கழிப்பறை வசதிகளின் மூலம் ஒட்டுமொத்த கிராமப்புற சுகாதாரத்திற்கும் ஒரு முன்மாதிரியாகத்…
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…