நாமக்கல் கமலாலயக்குளத்தில் வரும் மார்ச் 5ம் தேதி தெப்பத்தேர் திருவிழா
நாமக்கல் நகரின் மத்தியில் உள்ள ஒரே கல்லினால் உருவான மலையின் அடிப்பகுதியில், கமலாலயக்குளம் அமைந்துள்ளது. புராண காலத்தில் நாமகிரி லட்சுமித் தாயார் இந்த குளத்தின் கரையில் தவம்…
நாமக்கல் நகரின் மத்தியில் உள்ள ஒரே கல்லினால் உருவான மலையின் அடிப்பகுதியில், கமலாலயக்குளம் அமைந்துள்ளது. புராண காலத்தில் நாமகிரி லட்சுமித் தாயார் இந்த குளத்தின் கரையில் தவம்…
சனி பகவான், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் மீன் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதையொட்டி, மதுரை…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு கட்டிடங்களை நிதி அமைச்சர் தங்கம் தினசரி திறந்து வைத்தார் . ஊராட்சி…
புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மாலை 3 மணிக்கு மேல் பிரதமர் மோடி.மதுரை வருகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன்…
விலை கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்களை, பொதுமக்கள் தேர்தலில் நிராகரித்து, உண்மையான ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நீதிபதி ராமராஜ்…
தாட்கோ மூலம் சோலார் பேனல்கள் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
மார்ச் 1ம் தேதி, தமிழக முதல்வர் பிறந்த நாளில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் அணிவிப்பது என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கூட்டத்தில்…
உசிலம்பட்டி அருகே, மஞ்சள் போர்வை போர்த்தியது போல சூர்யகாந்தி பூக்கள் பூத்து குலுங்குவதால் – உசிலம்பட்டி வழியாக செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து…