மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க பொதுமக்கள் மாணவர்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் அழைப்பு

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரித்திட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

டிசம்பர் 17, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அலங்காரம் செய்ய 1 லட்சத்து 8 வடைகள் தயார்: உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வால் பரபரப்பு

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 1,00,008 வடை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வடை தயாரிப்பை உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்தது பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

டிசம்பர் 17, 2025

அலங்காநல்லூர் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.ஒரு கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் அச்சம்பட்டி கால்வாய் முதல் வலசை கிராம ஊரணி கால்வாய் வரை…

டிசம்பர் 17, 2025

சிட்னி கடற்கரை துப்பாக்கிச் சூடு: ஹைதராபாத்தைச் சேர்ந்த தந்தை – மகன் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது அம்பலம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய…

டிசம்பர் 16, 2025

இன்றைய இளைஞர்களும் நாளைய அரசியலும் – ஒரு அவசியமான விழிப்புணர்வு

ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அதன் இளைஞர்களே. ஆனால் இன்று நாம் பார்க்கும் பல இளைஞர்களின் உலகம், வரலாறு இல்லாதது, அரசியல் புரிதல் இல்லாதது, பொறுப்பு உணர்வு…

டிசம்பர் 16, 2025

பெரியபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் கவரை தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் 33.ஆம் ஆண்டு ஐயப்ப சுவாமியின் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.…

டிசம்பர் 16, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு கருத்தரங்கம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், மனநல பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி…

டிசம்பர் 15, 2025

வீடியோ வெளியிட்டு தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி: நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்லில் தூய்மைப்பணியாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் சாவடி தெருவை சேர்ந்தவர் இந்திராணி (57). இவர் கடந்த 1997-ம்…

டிசம்பர் 15, 2025

தனியார் தொழிற்சாலை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ஆறு மின்சார கார்கள்: மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ துறை சார்பில் மருத்துவப் பயனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின் கீழ் மருத்துவ பயனாளிகளுக்கு…

டிசம்பர் 15, 2025

தேனம்பாக்கம் பகுதியில் எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை: தடை செய்ய கோரி அப்பகுதி மக்கள் மனு

காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் நடைபெறுவது கள ஆய்வில் தெரிய வந்தது தொடர்ந்து, அதனை தடை…

டிசம்பர் 15, 2025