நாமக்கல் மண்டலத்தில் 2 நாட்களில் முட்டை விலை 40 பைசா சரிவு: பண்ணையாளர்கள் கவலை !
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு…
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 24-25ம் ஆண்டு மூலதன மானிய திட்டம் மூலம் ரூ.1 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த…
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, மாசி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி…
ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவும் பிரிட்டனும் போர் வரப்போகிறது என்பதை நம்பத் தொடங்கின. ஆயினும்கூட, பல ஐரோப்பிய…
தமிழகத்தில் பாஜக, என்டிஏ கூட்டணியைப் பார்த்து திமுகவிற்கு கூட்டணி பயம் ஏற்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற…
லாரிகளுக்கான எப்.சி கட்டணம் உயர்வு 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதால், வரும் 25ம் தேதி முதல் நடைபெற இருந்த மாநில அளவிலான லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக…
நாமக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை நிலுவையின்றி செலுத்தி, மக்கள் நலப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து, மாநகராட்சி…
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடைபெற்றது. விழாவை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பேசியதாவது:…
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது குறித்து, அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் துர்கா…