ஈரான் போர் எதிரொலி: நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி பாதிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. நாமக்கல்லில் உள்ள குடோன்களில் சுமார் 3 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் முட்டை…

மார்ச் 3, 2026

முதுகலை மற்றும் பிஎச்.டி., படிக்கும் மாணவருக்கும் இலவச லேப்டாப் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கல்லூரிகளில் முதுகலை மற்றும் பிஎச்.டி டாக்டர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசு இலவச லேப்டாப்புகளை வழங்க வேண்டும் எனக்கோரி, நாமக்கல் அரசு கல்லூரி முன்பு மாணவ…

மார்ச் 3, 2026

சந்திர கிரகணத்தையொட்டி நாமக்கல்லில் கோயில் நடைகள் அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, இன்று மதியம், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், ரங்கநாதர் கோயில்களில் நடை சாத்தப்பட்டது. நாளை மார்ச் 4 காலை, வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி…

மார்ச் 3, 2026

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: எம்.பி. அணிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த மார்ச் 1ல் பிறந்த, 8 குழந்தைகளுக்கு ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் தங்க மோதிரம் அணிவித்து…

மார்ச் 3, 2026

துபாய் இனி பாதுகாப்பான நகரம் இல்லையா?

பல ஆண்டுகளாக மத்திய கிழக்கின் அமைதிப் பூங்காவாகவும், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மற்றும் வணிக மையமாகவும் திகழ்ந்து வருவது துபாய். ஆனால், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல்…

மார்ச் 2, 2026

இஸ்ரேலின் பாதுகாப்புக் கவசத்தை ஊடுருவிய ஈரானின் ‘ஃபத்தா-2’ ஏவுகணை

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான நேரடிப் போர் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரானின் அதிநவீன ‘ஃபத்தா-2’ ஹைப்பர்சோனிக் ஏவுகணை, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு…

மார்ச் 2, 2026

ஆசிரியர் தேர்வு வாரிய பி.டி. ஆசிரியர் தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு

ஆசிரியர் தேர்வு வாரிய பி.டி ஆசிரியர் தேர்வுக்கு, நாமக்கல்லில் நடைபெற உள்ள இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர்  துர்கா…

பிப்ரவரி 28, 2026

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2, 3 தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற மார்ச் 2, 3 தேதிகளில் தகுதியான பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி…

பிப்ரவரி 28, 2026

கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு: கோயில் பணியாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள உத்தரவு

தமிழகத்தில் உள்ள கிராமப்புறக் கோயில் பூசாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சென்னை மயிலாப்பூரில் இன்று (சனிக்கிழமை) பிரம்மாண்டமான கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்தச் சிறப்பு…

பிப்ரவரி 28, 2026

எழுமலை அரசு பள்ளியில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி:

மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொறுப்பு தலைமையாசிரியர் போஸ் தலைமையில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மதுரை…

பிப்ரவரி 27, 2026