நாமக்கல் மாவட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி கலை உணவு வழங்கப்படும்: எம்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும், 2,664 தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர்  ராஜேஷ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும்…

பிப்ரவரி 9, 2026

முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகம் ராகுல் காந்திக்கு கிடைத்தது எப்படி?

1962-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா-சீனா இடையே நடந்த மிக மோசமான எல்லை மோதல்களை ராணுவத் தளபதியாக முன்னின்று கையாண்டவர் ஜெனரல் எம்.எம். நரவனே. அவர் தனது அனுபவங்களைத்…

பிப்ரவரி 9, 2026

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு பள்ளியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முன்னாள் மாணவர்கள்: ஆசிரியருக்குக் கௌரவம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் (முன்னர் உயர்நிலைப்பள்ளி), 1997-98ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், சமூக வலைதளம் வாயிலாக…

பிப்ரவரி 9, 2026

வெள்ளியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் உள்ளது.…

பிப்ரவரி 9, 2026

மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் பணியிட மாற்றம் செய்யப்படாத அறநிலையத்துறை அதிகாரி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இடமாற்றம் பெரும்பாலும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களைக் கருத்தில் கொண்டு, நிர்வாக காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.…

பிப்ரவரி 9, 2026

உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தைப் கண்டித்து நூதனப் போராட்டம்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16 வது வார்டு பகுதியில் உள்ள தெருவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து…

பிப்ரவரி 8, 2026

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்த சகோதரர்களுக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு

70வயதுக்கு மேற்பட்ட  ஆனந்த் துபே தேவேந்திர துபே, இருவரும் சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி…

பிப்ரவரி 8, 2026

சோழவந்தான் அருகே அரைகுறையாக நிற்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை: பக்தர்கள் வேதனை

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும்…

பிப்ரவரி 8, 2026

வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: பிறந்தநாளில் வாலிபர் இறந்த பரிதாபம்

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 19). இவர் தாதம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.…

பிப்ரவரி 8, 2026

ரஷ்ய மருத்துவக் கல்லூரி விடுதியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில், 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் புகுந்து நடத்திய வெறித்தனமான தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள்…

பிப்ரவரி 8, 2026