நாமக்கல் மாவட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி கலை உணவு வழங்கப்படும்: எம்.பி., தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும், 2,664 தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும்…










