காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் காவல் புலன் விசாரணை அலுவலருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்களை கையாளும் என் காவல்…

மார்ச் 8, 2025

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 404 வழக்குகள் தீர்வு

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 404 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 10 கோடியே 79 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.. தேசிய…

மார்ச் 8, 2025

சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் ஐ. பெரியசாமி

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், ஊரக…

மார்ச் 8, 2025

கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தி அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர்.…

மார்ச் 8, 2025

நாமக்கல்லில் சர்வதேச மகளிர் தின விழா: அனைத்துறை துறை பெண் அலுவலர்கள் பங்கேற்பு

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் அனைத்து அரசுத் துறை பெண் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ,…

மார்ச் 8, 2025

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க வளாகத்தினை புனரமைக்கும் பணி: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 40க்கும் மேற்பட்ட அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறையின் சார்பாக செயல்பட்டு வருகிறது. அவ்வகையில், மிகவும்…

மார்ச் 8, 2025

பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும்: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்

பெண்களிடம் நிபந்தனை இல்லாத அன்பு செலுத்தும் குடும்பம் வெற்றி பெறும் என்று மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் எழுத்தாளர் லேனா…

மார்ச் 8, 2025

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பாதுகாப்பு குறித்த செயலி விழிப்புணர்வு தொடர் நடை பயண விழிப்புணர்வு நிகழ்வு

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பாக மகளிர் உதவி -181 மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்…

மார்ச் 8, 2025

பெண்களுக்கான நிறமாக பிங்க் மாறியது எப்படி?

பிங்க் நிறத்தில் ஏதேனும் பொருள் இருந்தால், அது ஒரு பெண்ணுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். பிங்க் நிறம் பெண்களுடன் தொடர்புடையது, அதனால் மக்கள்…

மார்ச் 7, 2025

மூன்றாவது மொழி தேவையில்லை: ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு

தமிழ்நாட்டில் இருமொழி பாடத்திட்டம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மூலம் சிறப்பாக செயல்படுகிறது என்றும், மும்மொழிக் கொள்கையின் கீழ் கட்டாய மூன்றாவது மொழி தேவையில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி.…

மார்ச் 7, 2025