குறைகளை கூறினால் நாமக்கல் மாநகராட்சி அலுவலர்கள் கேட்பதில்லை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
கவுன்சிலர்கள் குறைகளை கூறினால், மாநகராட்சி அலுவலர்கள் எந்த பணிகளையும் செய்வதில்லை, தவெகவினர் கூறும் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது என, நாமக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்…










