குறைகளை கூறினால் நாமக்கல் மாநகராட்சி அலுவலர்கள் கேட்பதில்லை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கவுன்சிலர்கள் குறைகளை கூறினால், மாநகராட்சி அலுவலர்கள் எந்த பணிகளையும் செய்வதில்லை, தவெகவினர் கூறும் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது என, நாமக்கல் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்…

ஜூலை 23, 2026

டெல்லியில் நடத்தும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உசிலம்பட்டியில் மூட்டா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களை…

ஜூலை 23, 2026

சோழவந்தான் தபால் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தானில் நீட் தேர்வு முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிதான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என சோழவந்தான்…

ஜூலை 23, 2026

தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கல்

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாநகராட்சி சார்பில், பொன்விழா நகரில் தூய்மை பணியாளர்கள்…

ஜூலை 22, 2026

உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உசிலம்பட்டி நகர்…

ஜூலை 22, 2026

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு: போலீசார் விசாரணை

தென் மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினசரி 50க்கும்…

ஜூலை 22, 2026

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2,800 அலுவலர்கள் பங்கேற்பு:

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 2,800 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கூறினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்…

ஜூலை 22, 2026

மேகதாது அணை கட்ட முயற்சி: கர்நாடகா அரசை கண்டித்து, ஐஜேகே ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் இருப்பதையும், மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த, கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் கண்டித்து,…

ஜூலை 21, 2026

மதுபான கடையை அகற்றக் கோரி சோழவந்தான் எம்எல்ஏவிடம் பெண்கள் கோரிக்கை

மதுரை சோழவந்தான் அடுத்து உள்ள தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா சுற்றுப்பயணம்…

ஜூலை 21, 2026

மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய வாலிபர்கள் கைது

மதுரை மாவட்டம், காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய…

ஜூலை 21, 2026