விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெற இகேஒய்சி பதிவு அவசியம்
விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு உடனடியாக இகேஒய்சி செய்து கொள்ள வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில்…










