விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெற இகேஒய்சி பதிவு அவசியம்

விவசாயிகள் பிஎம்கிஸான் திட்டத்தில் தொடர்ந்து தவணைத் தொகைகளை பெறுவதற்கு உடனடியாக இகேஒய்சி செய்து கொள்ள வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎம்கிஸான் திட்டத்தில்…

டிசம்பர் 4, 2022

உலக மண் நாள்… விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுமென வேளாண்துறை தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும்  உலக மண் தினம் 05.12.2022 அன்று மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நிலத்தின் வளம் நன்றாக இருந்தால்தான்…

டிசம்பர் 3, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்கள் 1,85,963 ஏக்கரில் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு…

நவம்பர் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை சான்று- அங்கக சான்று இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான விதைகள்…

நவம்பர் 17, 2022

நெல்பயிரை அழிக்கும் எலிகளை ஒழிப்பது எப்படி… வேளாண்துறை யோசனையை கேளுங்க விவசாயிகளே..

நெற்பயிர் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சதவீதம் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் எலிகளைக் கட்டுப்படுத்திட வேண்டும் இது தொடர்பாக  புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…

நவம்பர் 16, 2022

புதுக்கோட்டைக்கு ரயிலில் வந்த 724 டன் யூரியா உரம்

சம்பா சாகுபடிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான யூரியா உரம் 724 மெட்ரிக் டன்கள்   தூத்துக்குடி யில் இருந்து சரக்கு இரயில் மூலம் புதுக்கோட்டை வந்ததை ரயில் நிலையத்தில்…

நவம்பர் 16, 2022

கரும்பு அரவை பகுதி சக்தி சர்க்கரை ஆலைக்கு மாற்றம்: அரச்சலூர் பகுதி கரும்பு விவசாயிகள் வரவேற்பு

புகளூர் சர்க்கரை ஆலையில் இருந்து அரச்சலூர் பிர்க்கா பகுதிகளை சக்திசர்க்கரை ஆலைக்கு மாற்றிய நடவடிக்கைக்கு அரச்சலூர் பகுதி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம்,…

நவம்பர் 10, 2022

உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால்…. உரிமம் ரத்து… வேளாண்துறை எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் உரக்கட்டுப் பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது. புதுக்கோட்டை…

நவம்பர் 9, 2022

நவ.15 -க்குள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும்: மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது விவசாயிகள் நவ.15 -க்குள் காப்பீடு செய்து பயிர்பாதுகாப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்…

நவம்பர் 9, 2022

வடகிழக்கு பருவமழை  காலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்

வடகிழக்கு பருவமழை  காலங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை சமாளிப்பதற்கான முனேற்பாடு பணிகளை மேற்கொண்டுபயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்…

நவம்பர் 9, 2022