சம்பா நெற்பயிரில் களைக் கட்டுப்பாடு.. வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் மேற்கொள்ள வேண்டிய களைக் கட்டுப்பாடு முறைகள் குறித்து வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. நெற்பயிரில் சரியான தருணத்தில்…

அக்டோபர் 29, 2022

மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ஏழு புதிய திட்டங்கள்…

மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ஏழு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்.  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை…

அக்டோபர் 28, 2022

ஆவுடையார்கோவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் விவாதம்

ஆவுடையார்கோவில்  வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். புதுக்கோட்டை மாவட்டம். ஆவுடையார் கோவில் தாலுகா…

அக்டோபர் 27, 2022

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை

நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்திட புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் வெளியிட்ட தகவல்: தற்பொழுது…

அக்டோபர் 26, 2022

சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்த வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்தலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது…

அக்டோபர் 26, 2022

நிலக்கடலையில் வல்லுநர் விதைக் குழுவால் வெள்ளாளவிடுதி மாநில விதைப்பண்ணையில் கள ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் வெள்ளாளவிடுதியில் உள்ள மாநில எண்ணெய்வித்துப் பண்ணையில் விதை ஆய்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும்…

அக்டோபர் 22, 2022

குடுமியான்மலை வேளாண் கல்லூரி – ஆராய்ச்சி நிலையத்தில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்காக மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.  இதில்…

அக்டோபர் 21, 2022

டேக்வாண்டோ, குத்துச் சண்டை போட்டிகளில் மாவட்ட அளவில் வெங்கடேஸ்வரா பள்ளி சாதனை

டேக்வாண்டோமற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் மாவட்ட அளவில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனைபடைத்தனர். பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகமாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. இபோட்டியில் மாவட்டம்…

அக்டோபர் 21, 2022

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரினைத் தாக்கும் படைப்புழுவினை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட…

அக்டோபர் 20, 2022

தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் படுத்தப்படும் மானியத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற இணையத்தில் பதிவு செய்யலாம்

புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் படுத்தப்படும் மானியத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற இணையத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம்…

அக்டோபர் 10, 2022