புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு 28.02.2023 – க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை மற்றும் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்துள்ள…

அக்டோபர் 10, 2022

சம்பா சாகுபடிக்காக புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த உரங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியாஉரம் 2108 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து இரயிலில் புதுக்கோட்டைக்கு வந்தது. புதுக்கோட்டைமாவட்டத்தில் தற்போது சம்பாநெல் சாகுபடி பணிகள் தீவிரமாக…

அக்டோபர் 10, 2022

நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்படுமென வேளாண்துறை  தகவல் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில் 6150 எக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 12350 எக்டரிலும், மணமேல்குடி…

அக்டோபர் 8, 2022

புதுகை அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லாக் கோட்டை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கல்லாக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயி கள் தாங்கள் விளைவித்த நெற்களை…

அக்டோபர் 7, 2022

தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் குழுஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன்  தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.…

அக்டோபர் 6, 2022

புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்

புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் 45 நாட்களுக்கு முன்னதாக  அறுவடை செய்த 20 ஆயிரம் நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை…

செப்டம்பர் 30, 2022

2023 பிப்.4,5,6 தேதிகளில் புதுக்கோட்டையில்அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்க மாநில மாநாடு

2023 பிப்.4,5,6 தேதிகளில் புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடுவரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில…

செப்டம்பர் 28, 2022

சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம்

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய பங்காளர்கள் கூட்டம் புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன சென்னை…

செப்டம்பர் 25, 2022

புதுக்கோட்டையில் மாநில அளவிலான  சதுரங்க போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான  சதுரங்க போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் ஐந்து வயது முதல் 85 வயது வரை ஆண்கள் பெண்கள் என…

செப்டம்பர் 16, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17 லட்சம் ஒதுக்கீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயறு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 17 இலட்சம் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…

செப்டம்பர் 3, 2022