நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 27.89 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை..!
நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 61.9 டன் காய்கறிகள், ரூ. 27.89 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின்…
Agriculture
நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 61.9 டன் காய்கறிகள், ரூ. 27.89 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின்…
புதுக்கோட்டைஎம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி நிறுவனம் இணைந்து நடத்திய தென்னை ரூகோஸ் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுக்கோட்டை…
மதுரை: மதுரை மாவட்டம், வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் முதல் போக பருவத்திற்கான நெல் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். அலங்காநல்லூர் பகுதியில் ,தமிழ்நாடு அரசு தற்போது முதல்…
நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெற உள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல்…
நத்தம். திண்டுக்கல் மாவட்டத்தில், அதிமுக கழக சார்பில் விவசாயிகள் துயர் துடைக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் அருகில் ,…
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…
திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், துரிஞ்சலாறு உப வடிநிலப் பகுதி இடைமுகப் பணிமனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரடாப்பட்டு கிராமத்தில்…
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…
நாமக்கல்: நாமக்கல் அருகே, பொட்டணம் கிராமத்தில் உழவர் சந்தை சார்பில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல்…
நாமக்கல்: காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காகவும், அரசு…