புத்தகம் அறிவோம்.. எதிரி உங்கள் நண்பன்..
புனிதனாக … நேர்மை அனைத்து நிறைவுகளையும் ஒன்றிணைப்பது; மகிழ்ச்சியின் மையமும் அதுவே. அது ஒரு மனிதனை, செயலறிவும் முன்யோசனை கொண்டவனாக, அறிவார்ந் தவனாக, புத்திசாலியாக, துணிச்சல்காரனாக, நேர்மையாள…
புனிதனாக … நேர்மை அனைத்து நிறைவுகளையும் ஒன்றிணைப்பது; மகிழ்ச்சியின் மையமும் அதுவே. அது ஒரு மனிதனை, செயலறிவும் முன்யோசனை கொண்டவனாக, அறிவார்ந் தவனாக, புத்திசாலியாக, துணிச்சல்காரனாக, நேர்மையாள…
ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் பிரச்சாரங்களினால்தான் சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாத மக்கள் அரசியலில் எழுச்சி கண்டனர் என்பது உண்மையாகும். தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இது…
எனக்கு ஏற்படும் ஐயப்பாடுகளையெல்லாம் கேட்பேன், அடிகளார் எந்த நூலையும் பாராமலே எளிய நடையில் விடையளிப்பார். அந்தக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளெல்லாம் அடிகளாரால் களையப்பட்டன. சங்க நூல்களை…
பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளர்” என்று முன்னாள் தலைமைச் செயலாளரான இறையன்பு கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமுறை சொன்னார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன். அதை உறுதிப்படுத்தும் வித்தில்…
மலேசியா எழுத்தாளர், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்தவர் பெ. ராஜேந்திரன் எழுதிய மந்திரக் கணங்கள் என்னும் நூல் அறிமுக விழா…
காந்தி 10. + மனிதத்தில் நீங்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. மனிதம் என்பது பெருங்கடலைப் போன்றது. அதில் சில துளிகள் அசுத்தமாக இருப்பதால், முழுக்கடலும் அசுத்தமாகிவிடாது. + ஒரு…
பவுத்தர்கள் தங்கள் வணக்கத்தில் கூறுகிற, கூறி வணங்கத் தக்க விஷயங்கள் மூன்று. அவை 1. புத்தம் சரணம் கச்சாமி 2. தர்மம் சரணம் கச்சாமி 3. சங்கம்…
சன்மார்க்க பால பாடம் முன் தொடக்கநிலை… அதிகாலை எழு அருள்பெற முயல் அடியாரை நேசி அழுக்காடை வேண்டாம் ஆன்மநேயம் கொள் ஆசாரம் வேண்டா ஆகாரம் அரைகொள் ஆருயிர்க்கு…
ஒரு காலத்தில் வரவேற்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய கட்டிடத்தைப் போன்றிருந்தது என் உடல். நடனக் கலைஞர்கள் நடனமாடினார்கள். இசைக்கலைஞர்கள் இசை பாடினார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் மரியாதைக்…
உண்மையான அறிஞரின் உயர்பண்புகள்.அறிஞர் (ஞானி) எனப்படுபவர் – ஆத்ம ஞானம் (தன் அடிப்படையை அறிதல்) முயற்சியுடைமை, சகிப்புத்தன்மை, அறநெறியில் உறுதி ஆகிய இயல்புகள் உடையவராக இருப்பார். மேலும்…