புத்தகம் அறிவோம்… நான் அறிந்த ராஜாஜி..
டிசம்பர் 10, ராஜாஜியின் பிறந்த தினம். பிறந்த ஆண்டு 1878. காந்திஜி 1927 ல்”எனக்கு வாரிசாக விளங்கக் கூடியவர் அவர் ஒருவர்தாம் ” என்று ராஜாஜியைப் பற்றிச்…
டிசம்பர் 10, ராஜாஜியின் பிறந்த தினம். பிறந்த ஆண்டு 1878. காந்திஜி 1927 ல்”எனக்கு வாரிசாக விளங்கக் கூடியவர் அவர் ஒருவர்தாம் ” என்று ராஜாஜியைப் பற்றிச்…
நாளை காலை துவங்க இருக்கும் போரில், அதற்கு முன்பாக கைது செய்யப்பட்டால், முன்பாகவே துவங்கப்பட வேண்டிய போரில் தொய்வோ, புறக்கணிப்போ இருக்கலாகாது என்பது என் விருப்பம். என்னுடன்…
காந்திக்கு மகாத்மா என்ற அடைமொழியைத் தந்தவர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். பலர் இது குறித்து காந்தியிடமே கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் பதில் சொல்லியிருக்கிறார் என்பது தான் சிறப்பு.ஒருவர்…
உங்களுக்கு இந்த நிலத்தை விற்போமானால், இந்தக் காற்று எங்களுக்கு விலைமதிப்பற்றது, சூழலின் வாழ்வு அத்தனையும் அது தாங்குகிறது என்பதை நினைவிருத்துவீர்களாக. என்னுடைய தாத்தனுக்கு அவனுக்கு முதல் மூச்சையும்…
1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் இரவு மும்பை அரசாங்கம் பாவின் மறைவுச் செய்தியை அறிவித்தது. …பிப்ரவரி 23ம் நாள் மாலை 4 மணிக்கு…
நிவேதிதை அம்மையாரைச் சந்தித்ததனால் பின்னர் நம் நாட்டு சுதந்திரத்திற்காகவும், மாதர்களுக்கு சம உரிமை கோரியும் போராடினார். மாதர் சுதந்திரம் பற்றி பாரதியார் கொண்டிருந்த எண்ணம் ஆன்மீக உணர்வு…
காந்திஜி எதையும் வீணாக்க மாட்டார். தனக்கு வரும் கடிதங்களின் மேல் உறைகளை தனியே எடுத்து, பிரித்து, உள்புறம் காலியாக இருக்கும் இடத்தில் குறிப்புகளையோ கடிதங்களையோ எழுதி அனுப்புவர்.…
தண்ணீர் பூமிக்கான ஞானத் திரவம்…தாகம் தீர்க்க, விதை முளைக்க , உணவு சமைக்க, உடல் மற்றும் மன அழுக்கு நீக்க…கதிரவன் எழும் கடல் நீர், குளித்தவுடன் களங்கிய…
ஐரோப்பிய பார்வையாளர் ஒருவருக்குப் பசு மாட்டோடு தொடர்புப்படுத்தக் கூடிய விஷயங்களாக இதயநோய்,பசு இறைச்சியை உண்பதால் மனிதனுக்கு வரும் வேறு பல நோய்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் இந்தியப்…
மகளை தைரியமாக வளர்க்க வேண்டுமென்பதற்காக இந்த 7 வயது பச்சை மண்ணை..வீட்டுக்கு முன்னால் இருந்த நூலகத்துக்குள் பிடித்து தள்ளிவிட்ட அம்மாதான் எனக்கான வரம். “பொம்பளப்புள்ள, ஆம்புளைக்கு சமமா…