புத்தகம் அறிவோம்… நீல் சிலையும் இந்திய தேசிய இயக்கமும்..
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு சிலையை அகற்றுவதற்காக நடந்த போராட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவது நீல் சிலை போராட்டம். தமிழகத்தில் தேசிய எழுச்சியை…
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு சிலையை அகற்றுவதற்காக நடந்த போராட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவது நீல் சிலை போராட்டம். தமிழகத்தில் தேசிய எழுச்சியை…
தமிழ்நாட்டின் முதல் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவ ராக இருந்த ஏ.என்.சட்டநாதன் அவர்களின் சுயசரிதம் இது. முழுமையான சுய சரிதம் அல்ல. 1905ல் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்த…
“ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு” என்ற இந்த நூல், நீண்ட அனுபவம் கொண்ட பத்திரிக்கையாளர் பாவை சந்திரன், தினமணியில் 178 நாட்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு. ஈழத்தமிழர்களின்…
சென்னை புத்தகத் திருவிழாவிற்கு அடுத்து அதிகம் பேசப்படுவது ஈரோடு புத்தகத் திருவிழா. அந்த வாசிப்புத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது த.ஸ்டாலின் குணசேகரன் . அவருடைய பெரும் முயற்சியில்…
ஜீவாவைப் பார்த்து “நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து” என்று சொன்னார் காந்தியடிகள். தலைவர் நல்லகண்ணுவும் அப்படித்தான். அரசியல் நேர்மை, ஒழுக்கம் இவற்றுக்கு அடையாளம் இவர். ஒரு பற்றற்ற…
தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்களில் ஒருவர் கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம். ஒரு எளிய விவசாயக்குடும்பத்தில் பிறந்து, புத்தகம் படிக்கும் ஆர்வத்தால் பதிப்புத் துறைக்கு வந்தவர். மதுரை…
தினமணி மாணவர் மலர் 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நானும் ஆண்டுதோறும் தவறாமல் வாங்கிவிடுவேன். ஒரு ஐந்தாண்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளும் கிடைக்கும்…
ர.சு.நல்லபெருமாள் (நவம்பர் 1930- ஏப்ரல் 20, 2011)தமிழ் எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். சிறந்த நாவலாசிரியராகவும், வழக்கறிஞராகவும் விழங்கியவர். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும், பொதுவுடையின் மீது அவநம்பிக்கையும் கொண்டவர்.…
“ப.ஜீவானந்தம் நூல் திரட்டு” எனும் இந்நூல் பொன்னீலன் அவர்களால் தொகுப்பட்ட சாகித்திய அகாதெமி வெளியீடு. ‘ஜீவா’ என்று தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் எல்லோராலும் மதிக்கப்பட்ட…
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் , தன்னைப்போல் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்களுக்காக வைரமுத்து எழுதிய புத்தகம் . இளைஞனேவா..நதியாக நட.. சமுத்திரத்திலே சங்கமிக் கலாம்…சத்தியத்தை நம்பு.. சரித்திரத்திலே எழுத்தாகலாம்……