நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை..!
தெலுங்கர்களை அவதூறாக விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரி மீது தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்ததித் தொடர்ந்து அவர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.…
Breaking
தெலுங்கர்களை அவதூறாக விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரி மீது தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்ததித் தொடர்ந்து அவர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.…
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் அடையாளம் தெரியாத தொலைபேசியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டெர்மினல் 1…
அமெரிக்காவின் அரசியல் திருப்பத்தை எடுத்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் சந்திப்பது இதுவே முதல் முறை. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருப்பவர், ஆதவ் அர்ஜூனா. அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர்…
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…
தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்…
சென்னையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தைத்தொடர்ந்து மருத்துவர்கள் அத்தியாவசிய சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரேமா.என்பவருக்கு புற்றுநோய்…
சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளது. சென்னை கிண்டியில்…
தமிழகத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி முதல் பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கள்ள…
அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆபத்தான பாதையை கூட பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் விவாதங்களின்படி, அமெரிக்கர்கள் அமெரிக்காவிற்கு வெளியே ஒரு வாழ்க்கையைத்…