ஞானாலயா ஆய்வு நூலக ஆவணப்படம் வெளியீடு..

புதுக்கோட்டையின் பெருமைமிகு அடையாளமாகவும் உலகப் புகழ்பெற்ற ஞானாலாயா  ஆய்வு நூலகம் மற்றும் அதை நிறுவிய பா. கிருஷ்ணமூர்த்தி-டோரதி கிருஷ்ணமூர்த்தி  அவர்களைப் பற்றிய ஆவணப்படம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை(10.10.2023)   நடைபெற்றது.…

அக்டோபர் 11, 2023

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஈரோட்டில் தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழ்நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு…

அக்டோபர் 10, 2023

கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வாகனங்கள் வாங்குவதை நிறுத்தா விட்டால் போராட்டம்: அனைத்துப் பணியாளர் சங்கம் எச்சரிக்கை

தமிழகத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வாகனங்கள் வாங்குவதை நிறுத்தாவிட்டால் வரும் 12 -ஆம் தேதி சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொடக்க…

அக்டோபர் 10, 2023

பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் : கட்சித்தலைமையை வலியுறுத்திய ஈரோடு மதிமுக

கூட்டணி கட்சியுடன் சேர்ந்து தனித்துவத்தை இழந்து விடக்கூடாது என்று  ஈரோடு மாநகர மாவட்ட மதிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அரசியல் வட்டாரதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு…

அக்டோபர் 9, 2023

கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை: முதல்வரிடம் எம்எல்ஏ கோரிக்கை

கறம்பக்குடி அரசு மருத்துவமனையை 24 மணிநேரமும்  செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை  கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு…

அக்டோபர் 8, 2023

பட்டாசு ஆலைகளில் நேரிடும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். கங்கர்செவல் கிராமத்தில் கடந்த 4ம்…

அக்டோபர் 8, 2023

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்தால் மாநில அளவில் கடையடைப்பு போராட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மாநிலங்களின் மக்கள் பிரச்னையைத் தீர்க்காமல் மக்களுக்கிடையை மோதல் போக்கை ஏற்படுத்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும்…

அக்டோபர் 6, 2023

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு சங்கம் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க விரோதப் போக்கை கடைப்பிடித்துவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…

அக்டோபர் 5, 2023

ஈரோட்டில் ஃபேட்டியா தொழில், வீட்டு உபயோக கண்காட்சி தொடக்கம்..

ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சார்பில் 170 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட தொழில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா…

செப்டம்பர் 30, 2023

திருமயம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், நமனசமுத்திரம் திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். காரில்…

செப்டம்பர் 29, 2023