புதுக்கோட்டை நகர் பகுதியில் சனிக்கிழமை(ஆக.19) மின் தடை

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 19.08.2023 அன்று காலை 9.00 மணி முதல்…

ஆகஸ்ட் 18, 2023

சவுதி அரேபியாவில் பெண் செவிலியர் பணி வாய்ப்பு

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர் களுக்கான தேர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தில் பெண்…

ஆகஸ்ட் 17, 2023

அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 ல் தொடக்கம்

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 ல் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல்…

ஆகஸ்ட் 17, 2023

புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் எஸ். ஆர். குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய  மாநில அளவிலான ஆணழகன் போட்டி 

புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் எஸ். ஆர். குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய  மாநில அளவிலான ஆணழகன் போட்டி  நடைபெற்றது         …

ஆகஸ்ட் 16, 2023

19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு

19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவுவிழா 15.08.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி. துரைசாமி…

ஆகஸ்ட் 16, 2023

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்வு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்ந்துள்ளது என இத்துறை முகத்தின் தலைவர் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 77 வது…

ஆகஸ்ட் 15, 2023

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வுசெய்து, அடிப்படைவசதிகள் உள்ளனவா என்பதனை உறுதிசெய்து உரியநடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டஆட்சித்தலைவர்களுக்கும்தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவு இது தொடர்பாக  அனைத்து…

ஆகஸ்ட் 14, 2023

சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல்: உண்மை நிலவரம் என்ன?

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கை: அரைகுறை உண்மையானது முழுப் பொய்யைவிட…

ஆகஸ்ட் 12, 2023

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் தென்பட்ட அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம்..!

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில்  3.8 செமீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம் ஒன்று வியாழக்கிழமை வெளியில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி…

ஆகஸ்ட் 11, 2023

ஆயுதப்படை பெண் காவலர் உள்பட 2 பேர் பணி நீக்கம்

பல்வேறு ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக புதுக்கோட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர்கள் சுரேஷ் மற்றும் ரேவதி ஆகிய இருவரை பணியிலிருந்து நீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை…

ஆகஸ்ட் 11, 2023