தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு:மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்  

 தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு  மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,  கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய…

மே 6, 2023

20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டு வரும் படகுகள் தீவிர ஆய்வு செய்யப்படும்: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு

20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டு வரும் படகுகள் தீவிர ஆய்வு செய்யப்படும் என புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு…

மே 5, 2023

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் – ஒரு பார்வை

கட்டுமானத் தீயை எதிர்த்துப் போராடுவதை முதன்மையாக கொண்ட வல்லுநர்கள் பழங்கால எகிப்தில் வாழ்ந்தனர் – அன்றைய காலகட்டத்தில், தீயணைப்பு வீரர்கள் தனியார் நிறுவனங்களுக்காக மட்டுமே பணிபுரிந்தனர். பின்னர்,…

மே 4, 2023

முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் பணியிட மாறுதல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு :I11 -ஐ சார்ந்த முதன்மைக்…

மே 4, 2023

நவீன எழுத்துகளின் சிற்பி சுஜாதா பிறந்த நாள் இன்று

தன் எழுத்தில் உள்ள குறைகளை, பாசாங்குகளைஅடையா ளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது. இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சுஜாதா. தன் காலத்திலேயே, தனது நாவல்கள்…

மே 3, 2023

உலக பத்திரிகை சுதந்திரநாள் (மே 3) இன்று…

இன்று 30-ஆவது உலக பத்திரிகை சுதந்திர நாள் நிறைவு தினம். 1993ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள “யுனெஸ்கோ” அமைப்பு பத்திரிகை சுதந்திரத்தின் அவசியத்தைப் பற்றிய…

மே 3, 2023

புதுக்கோட்டையில் மே 7 -ல் ராணி ரமாதேவி ஆர் தொண்டைமான் உருவப்படத்திறப்பு விழா

புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்த மாட்சிமை தங்கிய  மாமன்னர்  ஆர். ராஜகோபால தொண்டைமான் அவர்களின் சகோதரர் ராஜ்குமார் ஆர்.ராதா கிருஷ்ணன்  தொண்டைமான் அவர்களின் மனைவியும், ராஜ்குமார்…

மே 2, 2023

உடல்களை தானம் செய்த புதுக்கோட்டை தம்பதி… !

கால்நடை துறையில் பணியாற்றிய செல்வராஜ் – செல்வி தம்பதியினர் 30.4.2023 -ஆம்  தேதி ஓய்வு பெற்றனர். இதையொட்டி நடைபெற்ற பணி நிறைவு விழாவில் செல்வராஜ் – செல்வி…

மே 1, 2023

வேங்கைவயல் குடிநீர்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்… மரபணு சோதனைக்கு வராமல் 8 பேர் தவிர்த்ததால் பரபரப்பு…

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்காக நேற்று 3 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் 8…

ஏப்ரல் 26, 2023

FACT நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் Fact Recruitment: உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உரங்கள்…

ஏப்ரல் 22, 2023