இன்றுடன் நிறைவு பெற்றது.. பத்தாம் வகுப்பு பொது தேர்வு ..

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  இன்றுடன்(ஏப்.20) நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2022  (அன்று) தொடங்கி 20.04.2022 (இன்று) நிறைவு…

ஏப்ரல் 20, 2023

ஆண்டிகுளப்பம்பட்டி தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டிகுளப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.  வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் தலைமை வகித்தனர்.…

ஏப்ரல் 19, 2023

தேசிய வருவாய் வழி திறன் படிப்புக் கான உதவித்தொகை தேர்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய மாணவர்கள் சாதனை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதன படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…

ஏப்ரல் 18, 2023

குளவாய்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குலவாய்ப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது . தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் அனைவரையும் வரவேற்றார்.  தமிழ்நாடு…

ஏப்ரல் 17, 2023

புதுக்கோட்டை நேரு மெட்ரிக். பள்ளியில் 43 ஆம் ஆண்டு விழா

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள நேரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 43 ஆம் ஆண்டு ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக…

ஏப்ரல் 14, 2023

அக்கச்சிப்பட்டியில் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்துக் குள்பட்ட அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அக்கச்சிப்பட்டியில் உள்ள…

ஏப்ரல் 12, 2023

புதுக்கோட்டை   ஆரோவில் கிட்ஸ் நர்சரி- பிரைமரி பள்ளியில்  பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை    ஆரோவில் கிட்ஸ் நர்சரி,பிரைமரி பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும்  விளையாட்டு விழா  நடைபெற்றது. புதுக்கோட்டை கீழ 4-ஆம் வீதியில் உள்ள   ஆரோவில் கிட்ஸ்…

ஏப்ரல் 11, 2023

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 53 – வது  ஆண்டு விழா 

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் 53 – வது  ஆண்டு விழா  (06.04.2023) வியாழக்கிழமை கல்லூரி வளாகத்திலுள்ள கஸ்தூரிபா கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, வேளாளர் கல்வி நிறுவனங்களின்…

ஏப்ரல் 7, 2023

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : புதுக்கோட்டை மாவட்டத்தில் 24,439 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (6.4.2023)  தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 24,439 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 1052 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை, தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு…

ஏப்ரல் 6, 2023

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று(ஏப்.6) தொடக்கம்

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்கி 20- ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப் 3 -ல் நிறைவு பெற்ற நிலையில், அடுத்ததாக…

ஏப்ரல் 6, 2023