புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி  மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான மென் திறன் வளர்ப்பு மற்றும் புத்தாக்க பயிற்சி  முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற  மாணவர்களுக்கான…

மார்ச் 4, 2023

புதுகை நகராட்சி பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு…

மார்ச் 1, 2023

குளத்தூர் மகாத்மா மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு

புதுக்கோட்டை  குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் பரிசளிப்பு விழா மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை   குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர்…

பிப்ரவரி 27, 2023

அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை  அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை  அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர்…

பிப்ரவரி 27, 2023

நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா

நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது . விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஈ. தமிழ்மணி (முழுக்கூடுதல் பொறுப்பு )தலைமை…

பிப்ரவரி 26, 2023

மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,606 மாணவர்கள் பங்கேற்பு

மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட என்.எம்.எம்.எஸ். தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 6,606 மாணவ, மாணவிகள்  பங்கேற்றனர். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு…

பிப்ரவரி 25, 2023

புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டுவிழா

புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டு விழா  மாவட்ட விளையாட்டு அரங்கில்   நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் கவிஞர்  ஆர்.எம்.வீ. …

பிப்ரவரி 25, 2023

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் என்.எம்.எம்.எஸ் மாதிரித் தேர்வு எழுதிய மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு என்று அழைக்கப்படும் (என்.எம்.எம்.எஸ்)  மாதிரித் தேர்வு நடைபெற்றது.…

பிப்ரவரி 24, 2023

பசுமைத்திட்டத்தின் கீழ் மரக்கன்று நடவு செய்த புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள்

பசுமைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு…

பிப்ரவரி 24, 2023

அன்னவாசல் அருகே மீன் பிடித்தல் பயிற்சி பெற்ற புஷ்கரம் கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை அருகே  திருவரங்குளத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில்  நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள்,  கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற தங்கல்…

பிப்ரவரி 24, 2023