சோழவந்தான் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..
சோழவந்தானில் 94-ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளியான, ஆர்.சி.…
Education
சோழவந்தானில் 94-ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளியான, ஆர்.சி.…
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான இளநிலை திறனறிவு தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை. புதுக்கோட்டைமாவட்டகல்விஅலுவலர் (தனியார்பள்ளிகள்) அந்தோணி அறிவிப்பின் படி புதுக்கோட்டைமாவட்டத்தில்…
சென்னை தங்கசாலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூபாய் 3.73 கோடியில் புதிய கட்டடங்கள் அமைப்பதற்கான பூமி பூஜையில் ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி பங்கேற்று…
புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் குழந்தை களுக்கான திறமைகளின் தேடல் போட்டி நடந்தது. புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில்…
ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு 1500 பரிசுகளை வழங்கிய பரிசுத் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவுத் திறனை, ஆங்கில அறிவை…
ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஈஷா வித்யா மெட்ரிக். மேல்நிலை பள்ளியில் 15வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சிறப்பு…
இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றும் வகையில் குறைதீர் கற்பித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டலில்…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளான யோகா, கராத்தே, சிலம்பம் வகுப்பு வகுப்புகள் நடந்த திட்டமிட்டு அதன்படி யோகா…
வெள்ளாளவிடுதி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஆண்டு விழா மாணவர்கள் பெற்றோர் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட…
புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசலில் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயம் சார்ந்த ஓவியப்போட்டியை பள்ளி மாணவர்களுக்க சனிக்கிழமை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல்…