ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ அரும்புகளுக்கு கரும்புகள் வழங்கி வரவேற்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ அரும்புகளுக்கு கரும்புகள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல்திருநாளை முன்னிட்டு பள்ளிமாணவர் களுக்குகரும்புகள் வழங்கிபள்ளிமுதல்வர் தங்கம் மூர்த்தி…

ஜனவரி 7, 2023

இல்லம் தேடிக் கல்வி… மன மகிழ்ச்சியுடன் வரும் மாணவர்கள்…!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி…

ஜனவரி 3, 2023

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் விநாடி வினா போட்டி

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பெரியார்…

ஜனவரி 3, 2023

தேராவூரில் புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவர்கள் களப்பயிற்சி

தேராவூரில் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , விராலிமலை அருகே உள்ள தேராவூர் கிராமத்தில்…

ஜனவரி 2, 2023

புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் சுய உதவிக்குழுவினருக்கு விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள்  சார்பிவ் சித்தன்னவாசல் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. திருவரங்குளத்தில் உள்ளது…

ஜனவரி 2, 2023

வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகள்

வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு தட்டு நிறைய புத்தகங்கள் சிறப்புபரிசு அளிக்கப்பட்டது, புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்…

ஜனவரி 1, 2023

விவசாய நிலத்தில் களப்பயிற்சி மேற்கொண்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய நிலத்தில் நேரடி களப்பயிற்சியில் ஈடுபட்டனர். பேர்ணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய நிலத்தில் நேரடி…

டிசம்பர் 27, 2022

ஈரோட்டில் 50 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு…

ஈரோடு ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு  50 ஆண்டுகளுக்குபின்  அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது ஈரோடு கொல்லம்பாளையம் அருகே ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளியில்…

டிசம்பர் 22, 2022

பல்லவராயன்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச தேச மனித ஒருமைப்பாட்டு தினம்

பல்லவராயன்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச தேச மனித ஒருமைப்பாட்டு தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட…

டிசம்பர் 21, 2022

கந்தர்வகோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவணணன் வழக்காட்டுதலின்படி கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பள்ளிசாரா…

டிசம்பர் 21, 2022