விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21, 22 – தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21, 22 -ஆகிய தேதிகளில் கல்லூரி மாணவர்களின் கல்விக் கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட…
Education
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21, 22 -ஆகிய தேதிகளில் கல்லூரி மாணவர்களின் கல்விக் கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட…
புதுக்கோட்டை, மாலையீடு பகுதியில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சி.சுவாமிமுத்தழகன் நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். புதுக்கோட்டை…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் ஒன்றிய சார்பில்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவது குறித்து வட்டார வளமையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வள மையத்தில் பள்ளி…
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் அவர்கள் வழிக்காட்டலில், கந்தர்வ கோட்டை ஒன்றிய தொடக்க நிலை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும்…
மஞ்சபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் சிறந்த…
கந்தர்வகோட்டை அருகேயுள்ள மங்கனூர் இல்லம் தேடி கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட…
தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் சார்பில் பெருந்துறை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவின் துவக்க விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருந்துறை அரசு…
அத்தாணி அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு சிறந்த சேவைக்காக கல்வித்துறையின் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021 -22 ஆம் கல்வியாண்டில்…
சென்னயை அடுத்த மணலி புதுநகரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்டவைகளை இப்பகுதி போக்குவரத்து போலீஸார் வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ளனர். சென்னையை…