பெருந்துறை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவின் துவக்க விழா

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் சார்பில் பெருந்துறை ஒன்றிய அளவிலான கலைத் திருவிழாவின் துவக்க விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெருந்துறை அரசு…

டிசம்பர் 5, 2022

அத்தாணி அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு சிறந்த சேவைக்காக கல்வித்துறை பாராட்டு

அத்தாணி அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு சிறந்த சேவைக்காக கல்வித்துறையின் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021 -22 ஆம் கல்வியாண்டில்…

டிசம்பர் 5, 2022

மணலி அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய போக்குவரத்து

சென்னயை அடுத்த மணலி புதுநகரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிக்கு மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்டவைகளை இப்பகுதி போக்குவரத்து போலீஸார் வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ளனர். சென்னையை…

டிசம்பர் 2, 2022

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புகையிலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவத்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு…

நவம்பர் 28, 2022

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.பழனிவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக…

நவம்பர் 28, 2022

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா (17.11.2022) வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பாமணிகண்டன் …

நவம்பர் 17, 2022

குழந்தைகள் தினவிழாவில் குதூகலம்… ஐந்தே நிமிடத்தில் கவிதை எழுதி அசத்திய மாணவர்கள்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மிகவும் வித்தியாசமான முறையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினவிழாவைமுன்னிட்டு இன்று‘ புத்தகம் இல்லாநாள்’ என அறிவித்தார்பள்ளி முதல்வர்…

நவம்பர் 16, 2022

மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டிவரும் தமிழினி துணைவன்..

அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவம் பயில செல்லும் மாணவ, மாணவிகளுக்கு 2 ஆம் ஆண்டாக வழிகாட்ட தயாராக இருக்கிறது  தமிழினி துணைவன்  குழு. தமிழினி புலனம் என்ற…

நவம்பர் 16, 2022

கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா

கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை…

நவம்பர் 13, 2022

புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்க மையத்தில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்க மையத்தில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -2(TNPSC…

நவம்பர் 12, 2022