புதுக்கோட்டை   மா. மன்னர்  கல்லூரியில்  முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு  கூட்டம்

புதுக்கோட்டை   மா. மன்னர்  கல்லூரியில்  முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு  கூட்டம் நடைபெற்றது.                   …

செப்டம்பர் 25, 2022

தமிழகக் கல்விக்கொள்கை: புதுக்கோட்டையில் கிழக்கு மண்டல கருத்துக்கேட்புக் கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழக கல்விக் கொள்கைக்கான பரிந்துரை தொடர்பான   கிழக்கு மண்டல அளவிலான கூட்டம் 25.9.2022  புதுக்கோட்டையில் நடைபெற்றது புதுக்கோட்டை அறிவியல் இயக்க…

செப்டம்பர் 25, 2022

சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு பேரணி

சுற்றுச்சூழல் மன்றம் சார்பில்  அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்…

செப்டம்பர் 24, 2022

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட செயல்பாடு: பெற்றோர்கள் வரவேற்பு

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு   பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை…

செப்டம்பர் 24, 2022

செப்.24, 25 ல் யூரோ கிட்ஸ் பள்ளியில் மழலையர்- குழந்தைகளுக்கான போட்டிகள்

புதுக்கோட்டை மறைமலை நகரில் அமைந்துள்ள   யூரோ கிட்ஸ் பள்ளியில் மழலையர் ‌மற்றும் குழந்தைகளுக்கான போட்டிகள் வரும் செப்டம்பர் 24 , 25  ஆகிய  தேதிகளில் நடைபெற உள்ளது.…

செப்டம்பர் 23, 2022

கந்தர்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் துளிர் வாசகர் திருவிழா..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற   துளிர் வாசகர் திருவிழாவுக்கு   தலைமை ஆசிரியர் ராசாத்தி தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர்…

செப்டம்பர் 22, 2022

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக்கூட்டம்

புதுக்கோட்டைபுஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக 19.9.2022   கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது. புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி  ஏவி ஹாலில் நடைபெற்ற கூட்டத்துக்கு,…

செப்டம்பர் 20, 2022

மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம்

மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை…

செப்டம்பர் 19, 2022

செப்.25 -ல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்  முன்னாள் மாணவர்  சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம்

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்  முன்னாள் மாணவர்  சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.                         …

செப்டம்பர் 19, 2022

உலகின் முன்னேற்றத்துக்கு ஏற்ப உயர் கல்வியை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்

உலகின் முன்னேற்றத்துக்கு ஏற்ப உயர் கல்வியை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றார் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் மற்றும் விஞ்ஞானி ஆர்…

செப்டம்பர் 18, 2022