அலங்காநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில் பூமி பூஜை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வலையபட்டி…
Education
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வலையபட்டி…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி. சார்பாக தேனூர் கிராமத்தில் நாட்டு நலத்திட்டபணி முகாம்…
மேலைச்சிவபுரி கணேசர் கலை கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இராஜா ராம்மோகன் ராயின் பிறந்த நாளினை முன்னிட்டு, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலைக் குழந்தைகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக…
புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் பள்ளியில் விஜயதசமி நாளில் ஆர்வமுடன் மழலையர்களை அழைத்து வந்து பெற்றோர்கள் சேர்ந்தனர். புதுக்கோட்டை கூடல் நகரில்உள்ள ஈரோ கிட்ஸ் பள்ளியில்…
காலாண்டு விடுமுறையில் இல்லம் தேடி கல்வித்திட்ட மாணவர்களுக்கு கலைவிழா நடத்தி பொதுமக்களின் பாராட்டைப் பெற்று தன்னார்வர்கள் அசத்தியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில்…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் கொலு என்ற நிகழ்வின் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவாக சரஸ்வதிபூஜை…
மாணவர்கள் துரித உணவை தவிர்க்க வேண்டும் என்றார் உலக இருதய தின விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற இல்லம் தேடிக் கல்வி மைய கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.…
அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் பயிற்சியை தொடக்கி வைத்து பேசுகையில், பள்ளி மேலாண்மை குழு…