ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: பொற்காலத்தின் கதை.

ஆர்எஸ்எஸ் அதன் 100வது ஆண்டு ஸ்தாபன ஆண்டை செப்டம்பர் 27, 2025 அன்று கொண்டாடுகிறது. செப்டம்பர் 27, 1925 அன்று, விஜயதசமி நாளில், டாக்டர் கேசவ் பலிராம்…

செப்டம்பர் 10, 2025

கடந்த 4 துணை ஜனாதிபதிகளில் சி.பி.ராதாகிருஷ்ணன் தான் பெரிய பணக்காரர்

நடைபெற்ற துணை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன்…

செப்டம்பர் 10, 2025

இந்தியாவுக்கு எதிராக பீட்டர் நவரோ கருத்துகள்: உண்மையை போட்டுடைத்த எக்ஸ்

டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியாவுக்கு எதிராகக் கக்கிய விஷத்தை உண்மைச் சரிபார்ப்பதன் மூலம் எலோன் மஸ்க்கின் எக்ஸ் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது. டொனால்ட் டிரம்பின் நெருங்கிய…

செப்டம்பர் 7, 2025

புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் அறிவிப்பு: எவையெல்லாம் விலை குறையும்?

ஜிஎஸ்டி கவுன்சில் இரண்டு அடுக்கு விகித அமைப்புக்கு மாற முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் 5 சதவீதம், 12 சதவீதம், 18…

செப்டம்பர் 4, 2025

நீல நிறத்தில் கோழி முட்டை: ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கோழி முட்டைகள் பொதுவாக முட்டைகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் நாட்டு கோழி ஒன்று நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இதை காண…

ஆகஸ்ட் 28, 2025

செவ்வாய் கிரகத்தில் நாசா கியூரியாசிட்டி ரோவரின் புதிய கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தின் கரடுமுரடான நிலப்பரப்பில் பல வருடங்களாக பயணித்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் , சமீபத்தில் கேல் பள்ளத்தில் ஒரு அரிய மற்றும் மிகவும் நிலையான இடத்தை…

ஆகஸ்ட் 21, 2025

தோழர் ஜீவானந்தம் பிறந்த நாளில்..,

மகத்தான பொதுவுடமைத் தலைவர். அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன் காமராஜரிடம் எந்த…

ஆகஸ்ட் 21, 2025

பெண்கள் தலைமையின் கீழ் தெற்கு-மத்திய ரயில்வேயில் ஐந்து முக்கிய துறைகள்: புதிய சாதனை

தெற்கு மத்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக, அதன் மிக முக்கியமான ஐந்து துறைகளான செயல்பாடுகள், வணிகம், நிதி, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகியவை தற்போது பெண் அதிகாரிகளால்…

ஆகஸ்ட் 21, 2025

போட்டித் தேர்வுகளில் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்படும் இளைஞர்கள்

அரசு வேலைகளை விரும்பும் இளம் தலைமுறையினர், இந்த வேலைகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். சமீபத்தில் பணியாளர் தேர்வு ஆணையத்தால் (SSC)…

ஆகஸ்ட் 19, 2025

ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை பாஜக ஏன் நிறுத்தியுள்ளது?

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை அறிவித்தார். சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை…

ஆகஸ்ட் 19, 2025