உலகத்தை அதிர வைத்த மோடி, எங்கு தங்கினார் தெரியுமா?

பிரதமர் மோடி பிரான்ஸ் சென்ற போது, அந்த நாட்டில் மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் மீட்டிங் நடக்கும் போது பிரான்ஸ் அதிபர் அதுவரை சந்திக்காக தலைவர்களை…

பிப்ரவரி 16, 2025

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு, சட்டப்படி ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ராஜேஷ்குமார் எம்.பியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார். மாநிலங்களவையில் நடைபெற்ற,…

பிப்ரவரி 16, 2025

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!

இந்தியாவிற்கு எஃப் 35 ரக விமானங்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்தித்து பிரதமர்…

பிப்ரவரி 15, 2025

புதிய வருமான வரி சட்டத்தின் சிறப்பு..!

புதிய வருமான வரி சட்டம் எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள்,…

பிப்ரவரி 14, 2025

உலகில் இரண்டாவது மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆகும் இந்தியா

மெட்ரோ ரயில்கள் இந்தியாவின் நகரங்களின் விரைவான விரிவாக்கம், இணைப்பு மற்றும் மாற்றத்தில் ஒன்றாகும். பிப்ரவரி 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் மெட்ரோ நெட்வொர்க்குகள்…

பிப்ரவரி 14, 2025

டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வி! என்ன செய்யப் போகிறது காங்கிரஸ்?

டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது, ஆம் ஆத்மி கட்சி தோற்றது, காங்கிரஸ் தொடங்கவே இல்லை. ஆனாலும், ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடிக்கவில்லை, ஆம் ஆத்மி…

பிப்ரவரி 13, 2025

டெல்லி சட்டமன்ற தேர்தல்: பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு

டெல்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத…

பிப்ரவரி 13, 2025

கடனை திரும்ப கேட்டால்..? அவசர சட்டத்திற்கு சிக்கல்..!

கடனை வசூலிக்க டார்ச்சர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் வழங்கும் சட்டத்தை கர்நாடகா அரசு பிறப்பித்து உள்ளது. கடன் வாங்கியோரை, கடன்…

பிப்ரவரி 11, 2025

மூன்று மடங்கு அதிகரித்த டிஜிட்டல் மோசடிகள்..

இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் மோசடிகள் இந்தியாவில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன. டிஜிட்டல் மோசடிகளில் சிக்க வேண்டாம்…

பிப்ரவரி 7, 2025

இனி சுங்கக்கட்டண தலைவலி இருக்காது…..

ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி…

பிப்ரவரி 7, 2025